12-31-2003, 10:27 PM
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->வெக்ரோன் ரீவி சாந்தி சொல்லியது போல திறமையாக சுடசுட செயல்படுகிறார்கள்.உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும்.
எதிர்காலத்தில் இவர்கள் இலவசமாக செயல்பட்டு தேசியத்திற்கே போட்டியாக செயல்படலாம்.கருத்துகளை பரப்பலாம்..அல்லது ஆதரவாகக்கூட மாறலாம் எதுவும் நடக்கலாம்.
ஆனாலும் எமது என்ற நோக்கம் வருகையில் மாற்றான் தோட்டத்து மல்லிகையைவிட எமது தோட்டத்து மல்லிகையே மணக்கவேண்டும் என்ற காலப்பகுதி இது..சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
.(தேவைகருதி இக்கவியை இப்பகுதியிலிடுகிறேன்)
இந்தத் திமிர்தானோ இத்தனையும் செய்கிறது....?
செவிகளுக்கும் சக்கரை வியாதியாம்
இன்றைய செல்லத் தமிழ் பேசும்
சேவைத் தொலைக்காட்சிகளும்
கொல்லும் தமிழ் வளர்க்கும்
குறைத்தமிழ் வித்தகரின்
வாய்களில் தமிழின்று சாவழுத்த
மூச்சுத்திணறி செத்துவிடத் துடித்தபடி....
வெல்லும் தமிழினி வெற்றியென்ற
தொலைக்காட்சிகளோ
தனியாட்சி செய்வதிலே
ஊடகப்பணம் வைத்து
உறவு வளர்க்கும் சுத்துமாத்தில்
கோடிரூபாய் கடனாம்....
கண்ணாடி அறைக்குள் கனவானாய்
இருந்தவரின் வாய்மை புரியாமல்
நீதி கேட்டவரை நியாயமின்றித் தண்டித்தது
நெஞ்சைச் சுடுகிறது.
கண்ணாடி அறை நாயகனின்
கண்ணாமூச்சி புரியுதின்று.
கை சுட்டித் தவறுரைக்க
கையிலும் பலமில்லை
வாயிலும் வல்லமையில்லை.
உணவில்கூட ஊழியர்க்குப் பேதமாம்
தன்னருகிருந்தவர்க்குத் தனிக்கவனிப்பாம்.
தத்துப் பிள்ளையென்றும் ,
தன் மாணாக்கனென்றும் ,
தன் நண்பனென்றும் ,
தர்மம் சொல்லியே தமிழின் ஒளிதரும்
தலம் குழியொன்றின் அடிநோக்கி
விழுந்து கொண்டிருக்கிறது.....
விழியெல்லாம் அது நோக்கி....
'இருவருடம் என்னை அசைக்கா பலமுண்டு"
இந்தத் திமிர்தானோ இத்தனையும் செய்கிறது....?
விதைத்த நஞ்செல்லாம் மறந்து
வியாக்கியானம் வேறு.
வயதில் முதிர்ந்துவிட்டால்
குணமும் முதிர்ந்தா போனது.....?
இளையோர் திறன் அழித்து
முதியோர் எழுவதென்றால்
என்றோ தமிழினம் வென்றிருக்கும்.
வைரமென்ற முத்துக்கவிஞன்
சொன்ன வரிகளே நினைவில் வருகிறது.
'வயதானவர்களுக்கு இயலாத கற்பனைதான் வரும்
இளைஞர்களுக்குத்தான் காரியக் கற்பனை வரும்"
வைரத்துடன் முரண் இருந்தாலும்
வார்த்தையின் உயிரில் உடன்பாடே.
கண்ணாடியறையும் , கசங்கா உடையும் ,
உண்ண வகையாய் உணவும் ,
இருந்து வாழ அறுநு}ற்றைம்பது யூரோவில்
அழகிய வீடும் , அதற்கான பொருட்களும்
ஊதியமாய் இரண்டாயிரம் யூரோவும
ஒருசதமும் குறையாமல் குடிகாக்க
ஈழத்தவர் உளைப்புத்தான் மறக்கலாகாது.
எதிர்த்துச் சொல்ல நாவில் பலமில்லை
எழுதக்கூட எழுத்தில் வலுவில்லை.
ஏனென்றால் எம்மிடம் பலமில்லை.
31.12.03.
எதிர்காலத்தில் இவர்கள் இலவசமாக செயல்பட்டு தேசியத்திற்கே போட்டியாக செயல்படலாம்.கருத்துகளை பரப்பலாம்..அல்லது ஆதரவாகக்கூட மாறலாம் எதுவும் நடக்கலாம்.
ஆனாலும் எமது என்ற நோக்கம் வருகையில் மாற்றான் தோட்டத்து மல்லிகையைவிட எமது தோட்டத்து மல்லிகையே மணக்கவேண்டும் என்ற காலப்பகுதி இது..சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
.(தேவைகருதி இக்கவியை இப்பகுதியிலிடுகிறேன்)
இந்தத் திமிர்தானோ இத்தனையும் செய்கிறது....?
செவிகளுக்கும் சக்கரை வியாதியாம்
இன்றைய செல்லத் தமிழ் பேசும்
சேவைத் தொலைக்காட்சிகளும்
கொல்லும் தமிழ் வளர்க்கும்
குறைத்தமிழ் வித்தகரின்
வாய்களில் தமிழின்று சாவழுத்த
மூச்சுத்திணறி செத்துவிடத் துடித்தபடி....
வெல்லும் தமிழினி வெற்றியென்ற
தொலைக்காட்சிகளோ
தனியாட்சி செய்வதிலே
ஊடகப்பணம் வைத்து
உறவு வளர்க்கும் சுத்துமாத்தில்
கோடிரூபாய் கடனாம்....
கண்ணாடி அறைக்குள் கனவானாய்
இருந்தவரின் வாய்மை புரியாமல்
நீதி கேட்டவரை நியாயமின்றித் தண்டித்தது
நெஞ்சைச் சுடுகிறது.
கண்ணாடி அறை நாயகனின்
கண்ணாமூச்சி புரியுதின்று.
கை சுட்டித் தவறுரைக்க
கையிலும் பலமில்லை
வாயிலும் வல்லமையில்லை.
உணவில்கூட ஊழியர்க்குப் பேதமாம்
தன்னருகிருந்தவர்க்குத் தனிக்கவனிப்பாம்.
தத்துப் பிள்ளையென்றும் ,
தன் மாணாக்கனென்றும் ,
தன் நண்பனென்றும் ,
தர்மம் சொல்லியே தமிழின் ஒளிதரும்
தலம் குழியொன்றின் அடிநோக்கி
விழுந்து கொண்டிருக்கிறது.....
விழியெல்லாம் அது நோக்கி....
'இருவருடம் என்னை அசைக்கா பலமுண்டு"
இந்தத் திமிர்தானோ இத்தனையும் செய்கிறது....?
விதைத்த நஞ்செல்லாம் மறந்து
வியாக்கியானம் வேறு.
வயதில் முதிர்ந்துவிட்டால்
குணமும் முதிர்ந்தா போனது.....?
இளையோர் திறன் அழித்து
முதியோர் எழுவதென்றால்
என்றோ தமிழினம் வென்றிருக்கும்.
வைரமென்ற முத்துக்கவிஞன்
சொன்ன வரிகளே நினைவில் வருகிறது.
'வயதானவர்களுக்கு இயலாத கற்பனைதான் வரும்
இளைஞர்களுக்குத்தான் காரியக் கற்பனை வரும்"
வைரத்துடன் முரண் இருந்தாலும்
வார்த்தையின் உயிரில் உடன்பாடே.
கண்ணாடியறையும் , கசங்கா உடையும் ,
உண்ண வகையாய் உணவும் ,
இருந்து வாழ அறுநு}ற்றைம்பது யூரோவில்
அழகிய வீடும் , அதற்கான பொருட்களும்
ஊதியமாய் இரண்டாயிரம் யூரோவும
ஒருசதமும் குறையாமல் குடிகாக்க
ஈழத்தவர் உளைப்புத்தான் மறக்கலாகாது.
எதிர்த்துச் சொல்ல நாவில் பலமில்லை
எழுதக்கூட எழுத்தில் வலுவில்லை.
ஏனென்றால் எம்மிடம் பலமில்லை.
31.12.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

