12-31-2003, 06:20 PM
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->இன்று இந்த வெக்ரோன் தொலைக்காட்ச்சி யாருக்கு சேவை செய்கிறது? தமிழர்களுக்கு என எடுத்துக்கொன்டால் தமிழர்களின் தலைவர்களை இனங்கன்டு அவர்களை ஊடகதினு}டாக வளத்துவிடுவதே சிறந்தது
புலிகளுக்கு எதிராக கொமடி சுவாமி கருத்துக்கூற கண்ணன் என்ற அறிவிப்பாளன் சிரித்துக்கொன்டிருந்தார்.
இந்தியாவிலையே ஒரு பொதுமகனாலும் மதிக்காத இந்த கோமாளியை ஜரோப்பாவுக்கு கோமாளித்தனமாக ஊடகரீதியாக காவி வந்த அந்த கோமாளித்தனமே கோமாளிகளுக்கு உதாரனம்.
தம்பி இளைஞனே கோளி சொன்ன கதைகளை கேட்டீர்களா?
இந்தியா இறானுவம் இலங்கையில் எதுவும் செய்யவில்லையாம்.
அவர்களை கொலை செய்த புலிகளை கொலை செய்யவேனுமாம்.
புலிகளை அளிப்பனாம்.
இலங்கை தமிழனுக்கு தான் தானாம் உதவிசெய்யமுன்னுக்கு நிற்பனாம்.
புலிகள் பயங்கரவாதிகளாம்.
கருனாநிதி கொள்ளைகாறனாம்.
போடா சட்டம் சரியாகவே பயன்படுத்தப்படுதாம்.
சோனியா உளவுப்படையாம் இந்தியாவிலை சிற்பங்களை களவேடுக்க வந்தவவாம்.
புலிகள் றாயீவை கொலை செய்ததாம் ஆகவே அவர்களை கொலை செய்தே தீருவனாம்.
தான் படித்தவனாம்.
மொத்ததிலை அவர் ஒரு படித்த முட்டாள் அவருடைய நிகள்சியை நடத்தியும் பாத்தவர்களும் படிக்......முட்டாள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எமக்கும் இந்த உல்டா தொலைக்காட்சிகளுக்கும் எட்டாப் பொருத்தம்....எது என்றாலும் நகைச்சுவையோ நம்பகக் கருத்தோ.... சிலரின் மனக்கிடக்கைகள் இப்படித்தான் வெளிக்காட்டப்படுகின்றன...நாம் பல இந்திய உறவுகளைச் சந்தித்த போதும் சேது மேலே எழுதிய கருத்துக்கு ஒப்ப அவர்களின் கருத்துக்களும் அப்படியே அவர்களின் உணர்வுகளாக வெளிவந்தன...பிரச்சனை என்னவென்றால் நகைச்சுவைக்குள்ளாலும் பல பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும் என்ற ஊடக சித்தாந்தம் நயவஞ்சகமாக இங்கும் புகுத்தப்படுகிறதோ என்பதுதான்.....!
கோமாளிகள் குளறுபடிகள் ஆகாவிட்டால் சரி.....அன்று அமிர்தலிங்கம் சொன்னார் நகைச்சுவையாகவோ என்னவோ இந்திய இராணுவம் இறப்பர் செல்தான் அடித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது என்று........அப்போ அங்கு ஓடிய இரத்த ஆறிற்கு யார் காரணம்...????!!! நிகழ்சிகள் எதுவானாலும் வரலாற்றுத் துயரங்களை.... தமிழர் வரலாற்று நிகழ்வுகளை... கேளிக்கைகளுக்குள் புகுத்துதலை தவிர்த்தல் நன்று....!
குறிப்பாக புலத்தில் வாழும் அரைகுறை அறிவுஜீவிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் பொறுப்பான ஒருவிடயத்தை கையாளும் போது அதன் வரலாற்றை அதன் யதார்த்த நிலையை உணர்ந்த பின்னர்தான் கையாள வேண்டும் என்று....அப்படித்தான் சர்வதேச ஊடகங்கள் செய்கின்றன......!BBC CNN SKY........... பார்ப்பதில்லையோ என்னவோ....அதில உந்த பிளட் ஸ்கிறீன் மொனிற்றர் காட்டுறது இப்ப கிட்டத்தட்ட 10+ வருசத்துக்கும் மேலால நடக்குது....ஆனா எங்கட ஆக்களுக்கு இப்பதான் அது Professional ஆகி இருக்குது.....எங்கோயோ போகப்போகுது உந்த ரீவி என்னடது மட்டும் புரியுது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புலிகளுக்கு எதிராக கொமடி சுவாமி கருத்துக்கூற கண்ணன் என்ற அறிவிப்பாளன் சிரித்துக்கொன்டிருந்தார்.
இந்தியாவிலையே ஒரு பொதுமகனாலும் மதிக்காத இந்த கோமாளியை ஜரோப்பாவுக்கு கோமாளித்தனமாக ஊடகரீதியாக காவி வந்த அந்த கோமாளித்தனமே கோமாளிகளுக்கு உதாரனம்.
தம்பி இளைஞனே கோளி சொன்ன கதைகளை கேட்டீர்களா?
இந்தியா இறானுவம் இலங்கையில் எதுவும் செய்யவில்லையாம்.
அவர்களை கொலை செய்த புலிகளை கொலை செய்யவேனுமாம்.
புலிகளை அளிப்பனாம்.
இலங்கை தமிழனுக்கு தான் தானாம் உதவிசெய்யமுன்னுக்கு நிற்பனாம்.
புலிகள் பயங்கரவாதிகளாம்.
கருனாநிதி கொள்ளைகாறனாம்.
போடா சட்டம் சரியாகவே பயன்படுத்தப்படுதாம்.
சோனியா உளவுப்படையாம் இந்தியாவிலை சிற்பங்களை களவேடுக்க வந்தவவாம்.
புலிகள் றாயீவை கொலை செய்ததாம் ஆகவே அவர்களை கொலை செய்தே தீருவனாம்.
தான் படித்தவனாம்.
மொத்ததிலை அவர் ஒரு படித்த முட்டாள் அவருடைய நிகள்சியை நடத்தியும் பாத்தவர்களும் படிக்......முட்டாள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எமக்கும் இந்த உல்டா தொலைக்காட்சிகளுக்கும் எட்டாப் பொருத்தம்....எது என்றாலும் நகைச்சுவையோ நம்பகக் கருத்தோ.... சிலரின் மனக்கிடக்கைகள் இப்படித்தான் வெளிக்காட்டப்படுகின்றன...நாம் பல இந்திய உறவுகளைச் சந்தித்த போதும் சேது மேலே எழுதிய கருத்துக்கு ஒப்ப அவர்களின் கருத்துக்களும் அப்படியே அவர்களின் உணர்வுகளாக வெளிவந்தன...பிரச்சனை என்னவென்றால் நகைச்சுவைக்குள்ளாலும் பல பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும் என்ற ஊடக சித்தாந்தம் நயவஞ்சகமாக இங்கும் புகுத்தப்படுகிறதோ என்பதுதான்.....!
கோமாளிகள் குளறுபடிகள் ஆகாவிட்டால் சரி.....அன்று அமிர்தலிங்கம் சொன்னார் நகைச்சுவையாகவோ என்னவோ இந்திய இராணுவம் இறப்பர் செல்தான் அடித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது என்று........அப்போ அங்கு ஓடிய இரத்த ஆறிற்கு யார் காரணம்...????!!! நிகழ்சிகள் எதுவானாலும் வரலாற்றுத் துயரங்களை.... தமிழர் வரலாற்று நிகழ்வுகளை... கேளிக்கைகளுக்குள் புகுத்துதலை தவிர்த்தல் நன்று....!
குறிப்பாக புலத்தில் வாழும் அரைகுறை அறிவுஜீவிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் பொறுப்பான ஒருவிடயத்தை கையாளும் போது அதன் வரலாற்றை அதன் யதார்த்த நிலையை உணர்ந்த பின்னர்தான் கையாள வேண்டும் என்று....அப்படித்தான் சர்வதேச ஊடகங்கள் செய்கின்றன......!BBC CNN SKY........... பார்ப்பதில்லையோ என்னவோ....அதில உந்த பிளட் ஸ்கிறீன் மொனிற்றர் காட்டுறது இப்ப கிட்டத்தட்ட 10+ வருசத்துக்கும் மேலால நடக்குது....ஆனா எங்கட ஆக்களுக்கு இப்பதான் அது Professional ஆகி இருக்குது.....எங்கோயோ போகப்போகுது உந்த ரீவி என்னடது மட்டும் புரியுது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

