01-07-2006, 02:54 PM
பாலகுமார் அண்ணா சொல்வது புலிகளினதும் தமிழ்மக்களினதும் கருத்து. அவர் எப்போதும் இந்தியாவை நண்பனாகவே வைத்துக் கருத்துக்கள் சொல்வார்.எம்மைப் பிரிப்பது தேசத்தின் பெயர்கள்தான். ஆனால் நாம் தமிழர்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. வாழ்க தமிழ்...வழர்க ஒற்றுமை

