01-07-2006, 02:42 PM
Vasampu Wrote:தூயவன்
முதலில் வந்தவர்களை பண்பாக வரவேற்கத் தெரியாவிட்டாலும் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை உள்வாங்கக் கற்றுக் கொள்ளும். முடிந்தால் அவர்களின் கருத்துக்களுக்கு பதில் எழுதப் பாரும். அதை விடுத்து அவர்கள் எழுதும் கருத்துக்களுக்கு நக்கலும் நையாண்டிமாக எழுதுவதைத் தவிர்க்கப் பாரும். முடிந்தால் இந்த ஆண்டிலாவது உம்மை மாற்றப் பாரும்
நிச்சயமாக. நீங்கள்.............. அதுவும் நம்ம வசம்பு சொன்னாப்பிறகு மறுப்பேனோ? அது சரி. அவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

