01-07-2006, 02:28 PM
Vasampu Wrote:எனக்கு நடந்தவையெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. வசிசுதா தவறைச் சுட்டிக் காட்டிய பின்னும் நீர் என்ன ஜால்ராவா?? எனக்கு எவரையும் வசைபாட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் தவறை யார் செய்தாலும் தவறுதான். அதை முதலில் புரிந்து கொள்ளும்.
ஜல்ராவா யாருக்கு? நான் புதிரவனிடம் கோபம் வந்துட்டுதா என்று கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது. :roll:
நல்ல நக்கீரர் பரம்பரை? இப்ப யாரை குற்றவாளி கண்டுள்ளீர்கள். யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம் என்று சொல்லுவதற்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

