01-07-2006, 02:18 PM
Vasampu Wrote:Thuyavan wrote:
என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!!
அவர் கோபப் படவில்லை. விளக்கத்தை தானே எழுதியுள்ளார். இதே போல ஒரு இந்தியச் சகோதரன் ஒரு யாழ் கள எமது உறவொன்றை நீர் இன்னார் தானே என வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நிர்வாகம் விழுந்தடித்து அந்தக் கருத்தை நீக்கியிருக்கும்
ஏன் கலெறிங் எல்லாம் கொடுத்து வெருட்டுகின்றியள்? அது சரி எதுக்கெடுத்தாலும் நிர்வாகத்தை வசை பாடவேண்டும் என்று ஏதும் நேர்த்தி வைச்சிங்களோ நைனா?
தமிழினியக்காவும், யாழினியும் ஒன்று என்று விவாதம் போனது மறந்துவிட்டியளா? மேலும் கீழே வசிசுதா மன்னிப்பு கேட்டிருப்பதைக் காணவில்லையோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

