01-07-2006, 02:13 PM
Thuyavan wrote:
என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!!
[b]அவர் கோபப் படவில்லை. விளக்கத்தை தானே எழுதியுள்ளார். இதே போல ஒரு இந்தியச் சகோதரன் ஒரு யாழ் கள எமது உறவொன்றை நீர் இன்னார் தானே என வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நிர்வாகம் விழுந்தடித்து அந்தக் கருத்தை நீக்கியிருக்கும்
என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!!
[b]அவர் கோபப் படவில்லை. விளக்கத்தை தானே எழுதியுள்ளார். இதே போல ஒரு இந்தியச் சகோதரன் ஒரு யாழ் கள எமது உறவொன்றை நீர் இன்னார் தானே என வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நிர்வாகம் விழுந்தடித்து அந்தக் கருத்தை நீக்கியிருக்கும்

