12-31-2003, 10:48 AM
நான் பிரதேசவாதமோ எதுவுமோ கதைக்கவில்லை இளைஞன் ஆரம்பித்தார் என்னதான் சொன்னாலும் எனது கருத்தில் மாற்றமில்லை அறிவிப்பாளர் கண்ணனால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீடு மிகப்பெரும் தவறானது. தமிழ் மக்கள் பிரபாகரனை ஒரு ஜனாதிபதியாக ஏற்றுக்கொன்டால்? என்றவசனமும் அவர் பாவித்தார். இது நியாயமா? முசாரவ்வுடன் பிரபாகரனை ஒப்பிட்டார் அது நியாயமா? பிரபாகரனை தமிழர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற பொருள்படவே அவர் கேள்வியை தொடுத்தார் அது நியாயமா? இவை கண்ணன் வாயில் இருந்து கேட்கப்பட்டகேள்விகள் சாந்தி.
அவருக்கு ஆதரவாக ஒரு தரம் கருத்தெளுதிய இளைஞன்தான் பிரதேசவாதத்தை சுட்டிக்காட்டினார் நான் அதைப்பற்றி கவலை கொள்ளபோவது இல்லை என பதில் கொடுத்தேன். காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் இறுதி இலட்சியம் மாறக்கூடாது. அதேபோலவே ஆடும் மேடைகளும் மாறிபின்பு உங்கள் இருப்புகளை தப்பி வைத்துக்கொள்ள கொள்கைகளை இந்த ஊடகத்தில் வேலை செய்பவர்கள் மாற்றாமல் இருக்கவேனும். பல ஊடகங்கள் வரும் ஊடம் என்பது மக்களை உளவியல்ரீதியாக வெல்வதாக அமரிக்க ஆய்வாளன் சோம்சி தெரிவித்துள்ளார் இதே கருத்தை தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் தனது விடுதலை என்ற நு}லில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆகவே எமது மக்களின் இரத்தத்தில் நஞ்சை ஊடகங்கள் ஊட்டக்கூடாது அதற்குப்பதிலாக வீரத்தமிழ் இரத்தத்தை ஊட்டவேன்டும்.
அவருக்கு ஆதரவாக ஒரு தரம் கருத்தெளுதிய இளைஞன்தான் பிரதேசவாதத்தை சுட்டிக்காட்டினார் நான் அதைப்பற்றி கவலை கொள்ளபோவது இல்லை என பதில் கொடுத்தேன். காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் இறுதி இலட்சியம் மாறக்கூடாது. அதேபோலவே ஆடும் மேடைகளும் மாறிபின்பு உங்கள் இருப்புகளை தப்பி வைத்துக்கொள்ள கொள்கைகளை இந்த ஊடகத்தில் வேலை செய்பவர்கள் மாற்றாமல் இருக்கவேனும். பல ஊடகங்கள் வரும் ஊடம் என்பது மக்களை உளவியல்ரீதியாக வெல்வதாக அமரிக்க ஆய்வாளன் சோம்சி தெரிவித்துள்ளார் இதே கருத்தை தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் தனது விடுதலை என்ற நு}லில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆகவே எமது மக்களின் இரத்தத்தில் நஞ்சை ஊடகங்கள் ஊட்டக்கூடாது அதற்குப்பதிலாக வீரத்தமிழ் இரத்தத்தை ஊட்டவேன்டும்.

