12-31-2003, 10:38 AM
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->இன்னொன்றும் சொல்லவேண்டும்.
அது என்ன செய்திகள் வாசிக்கும் போது கணணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். எல்லாருக்கும் தெரியும் செய்தி வாசிப்பவர் தான்
கணணிணை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்று, அதுக்காக இப்படியா?
செய்தி வாசிப்பவர்கள் கணணிணை தட்டுவதையும்,முளிப்பதையும் பார்க்க சிரிப்பு வருது.
:mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசி கணணியை செய்திவாசிப்பவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால். ஏன் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது இடையில் பேந்தப்பேந்த முளிக்கிறார்கள். பிறகு விட்ட இடத்தைத்தேடி வாசிக்குப்பேப்பரை எடுத்து வாசிக்கிறார்கள்....? :roll:
அது என்ன செய்திகள் வாசிக்கும் போது கணணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். எல்லாருக்கும் தெரியும் செய்தி வாசிப்பவர் தான்
கணணிணை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்று, அதுக்காக இப்படியா?
செய்தி வாசிப்பவர்கள் கணணிணை தட்டுவதையும்,முளிப்பதையும் பார்க்க சிரிப்பு வருது.
:mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசி கணணியை செய்திவாசிப்பவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால். ஏன் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது இடையில் பேந்தப்பேந்த முளிக்கிறார்கள். பிறகு விட்ட இடத்தைத்தேடி வாசிக்குப்பேப்பரை எடுத்து வாசிக்கிறார்கள்....? :roll:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

