12-31-2003, 10:33 AM
சேது ! வெக்ரோன் தொழில்நுட்பரீதியாக உண்மையியே நன்றாகச் செய்கிறார்கள். செய்தி எமது தமிழ்த்தொலைக்காட்சியை விஞ்சும்படியாகவுள்ளது. பாராட்ட வேண்டும். எங்கள் அரசியல் தலைவர்கள் முதலில் நல்ல அரசியல் தலைவர்களாகட்டும் முதலி;ல்.(அரசியல் தலைவர்கள் என நான் குறிப்பிடுவது சிறீலங்கா அரசுசார்ந்து நிற்போரை)
அறிவிப்பாளரின் தவறு என எடுத்துக்கொண்டு அவரை விமர்சிப்பதை வி;ட்டு அவரை இயக்குவோரைத் திருத்துவதே சிறந்தது. சில இடங்களில் பணமும் , திறனும் இருக்கும் அவர்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமது ஊடகங்கள் தயாரில்லை. சுத்திச்சுத்திச் சுப்பர் வீட்டுக்குள்ளேயே சுழல்வதால் குறிப்பிட்ட சிலர் கீரோக்களாகி உள்ளதையும் கெடுக்கும் நிலைதான் உள்ளது.
இங்கு ஊர்களைச் சொல்லியோ , உறவுமுறைகளைச் சொல்லியோ முரண்பட்டு நீங்களும் இருப்பதையும் கெடுக்கும் முயற்சியாகவே கருதுகிறேன்.
இணைப்பதற்கு நாங்கள் எண்ணுகிறோம்
நீங்களோ உடைப்பதற்தாய் எழுதுகிறீர்கள்.
எங்கும் அரசியல் ரீதியாக நமது பார்வை விரிகிறது. சில இடங்களில் அதுவும் தேவை. ஆனால் நாம் பார்க்கின்ற அரசியலில் எந்த ஞானமும் இல்லாதிருக்கும் ஒருவரை அடி , பிடியென்று நின்றால் என்னவாகும் ?
ஈழத்துக்கு ஒரு வரதராசப்பெருமாள் இந்தியாவுக்கு ஒரு கோமாளிச்சாமி. இவர்கள் அடிக்கடி தங்கள் இருப்பைச் சொல்கின்றபோதே எமக்கு அவர்களை ஞாபகம் வருகிறது. இவர்கள் கூவித்தான் தமிழினம் விடியும் என்ற நிலையில் ஈழத்தமிழர் இல்லை.
மற்றும்படி இளைஞன் சொன்னது போல் அருவருப்பும் கனத்துத்தான் போச்சு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆனால் என்ன இளைஞிகளை வைத்து தமிங்கிலிசால் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் கொஞ்சம் அருவருக்கிறது. \"எங்கள்\" என்பதை செல்லத் தமிழில் \"Angel\" என்று உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான்(காதுக்கு சர்க்கரை வியாதி வந்துவிடப் போகிறது ) இருக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அறிவிப்பாளரின் தவறு என எடுத்துக்கொண்டு அவரை விமர்சிப்பதை வி;ட்டு அவரை இயக்குவோரைத் திருத்துவதே சிறந்தது. சில இடங்களில் பணமும் , திறனும் இருக்கும் அவர்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமது ஊடகங்கள் தயாரில்லை. சுத்திச்சுத்திச் சுப்பர் வீட்டுக்குள்ளேயே சுழல்வதால் குறிப்பிட்ட சிலர் கீரோக்களாகி உள்ளதையும் கெடுக்கும் நிலைதான் உள்ளது.
இங்கு ஊர்களைச் சொல்லியோ , உறவுமுறைகளைச் சொல்லியோ முரண்பட்டு நீங்களும் இருப்பதையும் கெடுக்கும் முயற்சியாகவே கருதுகிறேன்.
இணைப்பதற்கு நாங்கள் எண்ணுகிறோம்
நீங்களோ உடைப்பதற்தாய் எழுதுகிறீர்கள்.
எங்கும் அரசியல் ரீதியாக நமது பார்வை விரிகிறது. சில இடங்களில் அதுவும் தேவை. ஆனால் நாம் பார்க்கின்ற அரசியலில் எந்த ஞானமும் இல்லாதிருக்கும் ஒருவரை அடி , பிடியென்று நின்றால் என்னவாகும் ?
ஈழத்துக்கு ஒரு வரதராசப்பெருமாள் இந்தியாவுக்கு ஒரு கோமாளிச்சாமி. இவர்கள் அடிக்கடி தங்கள் இருப்பைச் சொல்கின்றபோதே எமக்கு அவர்களை ஞாபகம் வருகிறது. இவர்கள் கூவித்தான் தமிழினம் விடியும் என்ற நிலையில் ஈழத்தமிழர் இல்லை.
மற்றும்படி இளைஞன் சொன்னது போல் அருவருப்பும் கனத்துத்தான் போச்சு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆனால் என்ன இளைஞிகளை வைத்து தமிங்கிலிசால் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் கொஞ்சம் அருவருக்கிறது. \"எங்கள்\" என்பதை செல்லத் தமிழில் \"Angel\" என்று உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான்(காதுக்கு சர்க்கரை வியாதி வந்துவிடப் போகிறது ) இருக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

