01-06-2006, 04:46 PM
இக்கட்டான காலத்தில் நேர்மையான உறவுகள் பாதிக்கப்படாமல் பொறுப்பாக நடந்து கொள்வதும்; தேன்நிலவு காலத்தில் ஊடுருவல்களை இனங்காண்டு சாதுரியமாக எம்மை நாமே பாதுகாப்பதும் அவசியமானது. யாழ்களத்தை பொறுத்தவரை முதலாவது விடையத்தில் நாம் தேல்வியடைந்திருக்கிறேம். இரண்டாவது விடையத்திற்கு காலம் பதில் சொல்லும்.
நர்மதா நிதானமாகவும் ஆழமாகவும் பின்னணியை விளக்கியிருந்தீர்கள். நன்றி. தொடர்ந்து நல்ல பல கருத்துக்களை எம்மோடு பகிருங்கள்.
நர்மதா நிதானமாகவும் ஆழமாகவும் பின்னணியை விளக்கியிருந்தீர்கள். நன்றி. தொடர்ந்து நல்ல பல கருத்துக்களை எம்மோடு பகிருங்கள்.

