12-30-2003, 10:25 PM
இன்று இந்த வெக்ரோன் தொலைக்காட்ச்சி யாருக்கு சேவை செய்கிறது? தமிழர்களுக்கு என எடுத்துக்கொன்டால் தமிழர்களின் தலைவர்களை இனங்கன்டு அவர்களை ஊடகதினு}டாக வளத்துவிடுவதே சிறந்தது
புலிகளுக்கு எதிராக கொமடி சுவாமி கருத்துக்கூற கண்ணன் என்ற அறிவிப்பாளன் சிரித்துக்கொன்டிருந்தார்.
இந்தியாவிலையே ஒரு பொதுமகனாலும் மதிக்காத இந்த கோமாளியை ஜரோப்பாவுக்கு கோமாளித்தனமாக ஊடகரீதியாக காவி வந்த அந்த கோமாளித்தனமே கோமாளிகளுக்கு உதாரனம்.
தம்பி இளைஞனே கோளி சொன்ன கதைகளை கேட்டீர்களா?
இந்தியா இறானுவம் இலங்கையில் எதுவும் செய்யவில்லையாம்.
அவர்களை கொலை செய்த புலிகளை கொலை செய்யவேனுமாம்.
புலிகளை அளிப்பனாம்.
இலங்கை தமிழனுக்கு தான் தானாம் உதவிசெய்யமுன்னுக்கு நிற்பனாம்.
புலிகள் பயங்கரவாதிகளாம்.
கருனாநிதி கொள்ளைகாறனாம்.
போடா சட்டம் சரியாகவே பயன்படுத்தப்படுதாம்.
சோனியா உளவுப்படையாம் இந்தியாவிலை சிற்பங்களை களவேடுக்க வந்தவவாம்.
புலிகள் றாயீவை கொலை செய்ததாம் ஆகவே அவர்களை கொலை செய்தே தீருவனாம்.
தான் படித்தவனாம்.
மொத்ததிலை அவர் ஒரு படித்த முட்டாள் அவருடைய நிகள்சியை நடத்தியும் பாத்தவர்களும் படிக்......முட்டாள்.
புலிகளுக்கு எதிராக கொமடி சுவாமி கருத்துக்கூற கண்ணன் என்ற அறிவிப்பாளன் சிரித்துக்கொன்டிருந்தார்.
இந்தியாவிலையே ஒரு பொதுமகனாலும் மதிக்காத இந்த கோமாளியை ஜரோப்பாவுக்கு கோமாளித்தனமாக ஊடகரீதியாக காவி வந்த அந்த கோமாளித்தனமே கோமாளிகளுக்கு உதாரனம்.
தம்பி இளைஞனே கோளி சொன்ன கதைகளை கேட்டீர்களா?
இந்தியா இறானுவம் இலங்கையில் எதுவும் செய்யவில்லையாம்.
அவர்களை கொலை செய்த புலிகளை கொலை செய்யவேனுமாம்.
புலிகளை அளிப்பனாம்.
இலங்கை தமிழனுக்கு தான் தானாம் உதவிசெய்யமுன்னுக்கு நிற்பனாம்.
புலிகள் பயங்கரவாதிகளாம்.
கருனாநிதி கொள்ளைகாறனாம்.
போடா சட்டம் சரியாகவே பயன்படுத்தப்படுதாம்.
சோனியா உளவுப்படையாம் இந்தியாவிலை சிற்பங்களை களவேடுக்க வந்தவவாம்.
புலிகள் றாயீவை கொலை செய்ததாம் ஆகவே அவர்களை கொலை செய்தே தீருவனாம்.
தான் படித்தவனாம்.
மொத்ததிலை அவர் ஒரு படித்த முட்டாள் அவருடைய நிகள்சியை நடத்தியும் பாத்தவர்களும் படிக்......முட்டாள்.

