12-30-2003, 03:05 PM
வெக்ரோன் தொலைக்காட்சியில் கண்ளள் எள்ற அறிவிப்பாளர் கொமடி சுப்பிறமனிய சுவாமியுடன் பேட்டி எடுத்தனர். அவரிடம் கண்ணன் கேட்கும்போது
பாகீஸ்தானில் முசாரவ்வை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதுபோன்று இலங்கையின் வடக்குக்கிழக்கில் பிரபாகரனை ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
இந்தகேள்வி மிகவும் மோசமானது தேசியத்தலைவரை அவமதிப்பது போன்றது.
முசாரவ்வையும் பிரபாகரனுக்கும் பிரபாகரனை முசராவ்வுடனும் ஒப்பிடமுடியாது.
இதன்முhலம் இந்த தொலைக்காட்சியும் அந்த அறிவிப்பாளனும் தாயகரீதியில் எந்த ஒரு உனர்வில் செயற்படுகிறார்கள் என்டு புரியுது.
இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது.
பாகீஸ்தானில் முசாரவ்வை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதுபோன்று இலங்கையின் வடக்குக்கிழக்கில் பிரபாகரனை ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
இந்தகேள்வி மிகவும் மோசமானது தேசியத்தலைவரை அவமதிப்பது போன்றது.
முசாரவ்வையும் பிரபாகரனுக்கும் பிரபாகரனை முசராவ்வுடனும் ஒப்பிடமுடியாது.
இதன்முhலம் இந்த தொலைக்காட்சியும் அந்த அறிவிப்பாளனும் தாயகரீதியில் எந்த ஒரு உனர்வில் செயற்படுகிறார்கள் என்டு புரியுது.
இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது.

