01-06-2006, 04:52 AM
Thala Wrote:இது உணர்ச்சி வசப்பட வேண்டிய விடயம் அல்ல.. இரு வேறு இனங்களின் புரிந்துணர்வு எண்று கூட இல்லை... இந்திய தமிழர் எங்களின் இனம் எங்களின் சகோதரர்கள்... அவர்களின் நாட்டு அரசியலை நாங்கள் விமர்சிப்பது அவர்களுக்கு மனவேதனையை தரும் எண்டால் நாங்கள் தவிர்ப்பது தவறானது அல்ல... அதுக்காக இந்தியாவின் செய்திகள் போடப்படுவது தவறல்ல.! போடலாம். கருத்துக்களை அவர்கள் மனம் நோகாதவாறு வையுங்கள்....
சிறந்த கருத்து .
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் எப்பிடியாவது இருந்திட்டு போகட்டும். ஆனால் தமிழ்நாட்டின் உறவை எவ்வளவு முடியுமோ ...அவ்வளவுக்கு பேணி பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டு தமிழருடன் நாங்கள் கொள்ளும் நல்லுறவு
இந்தியாவின் எந்த..எமக்கு எதிரான எந்த வெளியுறவு கொள்கைகளையும் ஆணிவேர்வரை சென்று அசைத்து பார்க்கும்.
எமது இனத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று துள்ளி குதித்த இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்ககு பெரும்பங்கு ஆற்றியது வை.கோ என்ற ஒரு தமிழன்! 8)
-!
!
!

