01-06-2006, 01:32 AM
சின்னக் குட்டியின் கருத்துத் தான் எனதும்.இது கருத்துக் களம் இங்கே நாங்கள் கருதுக்களாலேயே முரண் பட வேணும்.கருத்து முரண்பாடுகளுக்கிடையில் தனி நபர் வசை பாடலும், யாரென்று அறியாமலே பொதுப்படயான அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாகுதல்களை மேற் கொள்ளுவதுமே பிரச்சினயாக உருவெடுக்கிறது.இங்கே கருத்தாடும் இந்திய நண்பர்களும் சரி மற்றய கள உறவுகளும் சரி இதனை மனதில் இருத்திக் கருத்தாடினால் பிரச்சினைகள் வராது.
அப்படி யாரும் வேண்டும் என்றே பிரச்சினைகளை உருவாகுவதாகத் தெரிந்தால் அவருக்குப் பதில் அழிக்காமல்மட்டுறுதினர் மாரிடம் அவர்களின் சீண்டல் பாணியிலான கருத்துக்களை கள விதிமுறையின் படி அகற்றுமாறு கோரலாம்.
மற்றது சின்னக்குட்டி சுட்டிக்காட்டிய படி எமக்கு இந்தியாவைப் பற்றித் தெரிந்த அளவு அவர்களில் சிலருக்கு எம்மைப் பற்றியோ எமது போராட்டம் பற்றியோ அல்லது அரசியல் போராட்ட வரலாறுகளோ தெரியாது.அவர்கள் நாளாந்தம் தினசரிகளில் படிக்கும் மேலோட்டமான செய்திகளின் அடிப்படையிலேயே அவர்களின் புரிதல் இருக்கிறது.அப்படியான இந்த மேலோட்டமான நுனிப்புல் மேய்ந்த கருதுக்களைக் கண்டு எமக்கு கோவம் வருகிறது, நாம் நிதானம் இழந்து வசை பாட முயலுகிறோம்.அதை விடுத்து நிதானமாகப் பதில் அழித்தால் அவர்களுக்கும் புரியும் ,களத்தை வாசிக்கும் மற்றய இந்திய உறவுகளுக்கும் அது ஒரு தகுந்த பதிலாகத் தெரியும்.
இன்று நாம் பலம் பெற்ற ஒரு நிலயில் நிற்பதே இந்திய அரசின் தற்போதய தலை இடாக் கொள்கைக்கான அடிப்படைக் காரணம்.சர்வதேச அரசியல் நலங்கள் சார்ந்ததே.ஆகயால் நாம் பலம் பெற்று இருக்கும் வரை எமக்குப் பாதுகாப்பு.இன்றைய மத்திய அரசு ஒரு கூட்டு அரசு அதில் பல மானிலக் கட்சிகளினதும் கம்முயுனிஸ்ட கட்சிகளினதும் அழுத்தங்கள் இருக்கும்.தமிழ் நாட்டின் தலை விதியை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும், நாமல்ல.அது தமிழ் நாட்டவரின் பிரச்சினை.
ஆனால் நாம் இந்திய ஆளும் வர்க்கத்தைப்பற்றிய சரியான கணிப்புடன் செயற்பட்டாலேயே ,எமது பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.இல்லாவிடில் பல்வேறு வகையான சதி முயற்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.எமது நிரந்தரமான நேச சக்திகளுடனான எமது ஆதரவும் தொடர்பும் தொடர்ந்த வண்ணமே இருக்க வேண்டும்.
நம்ப நட நம்பி நடவாதே.
அப்படி யாரும் வேண்டும் என்றே பிரச்சினைகளை உருவாகுவதாகத் தெரிந்தால் அவருக்குப் பதில் அழிக்காமல்மட்டுறுதினர் மாரிடம் அவர்களின் சீண்டல் பாணியிலான கருத்துக்களை கள விதிமுறையின் படி அகற்றுமாறு கோரலாம்.
மற்றது சின்னக்குட்டி சுட்டிக்காட்டிய படி எமக்கு இந்தியாவைப் பற்றித் தெரிந்த அளவு அவர்களில் சிலருக்கு எம்மைப் பற்றியோ எமது போராட்டம் பற்றியோ அல்லது அரசியல் போராட்ட வரலாறுகளோ தெரியாது.அவர்கள் நாளாந்தம் தினசரிகளில் படிக்கும் மேலோட்டமான செய்திகளின் அடிப்படையிலேயே அவர்களின் புரிதல் இருக்கிறது.அப்படியான இந்த மேலோட்டமான நுனிப்புல் மேய்ந்த கருதுக்களைக் கண்டு எமக்கு கோவம் வருகிறது, நாம் நிதானம் இழந்து வசை பாட முயலுகிறோம்.அதை விடுத்து நிதானமாகப் பதில் அழித்தால் அவர்களுக்கும் புரியும் ,களத்தை வாசிக்கும் மற்றய இந்திய உறவுகளுக்கும் அது ஒரு தகுந்த பதிலாகத் தெரியும்.
இன்று நாம் பலம் பெற்ற ஒரு நிலயில் நிற்பதே இந்திய அரசின் தற்போதய தலை இடாக் கொள்கைக்கான அடிப்படைக் காரணம்.சர்வதேச அரசியல் நலங்கள் சார்ந்ததே.ஆகயால் நாம் பலம் பெற்று இருக்கும் வரை எமக்குப் பாதுகாப்பு.இன்றைய மத்திய அரசு ஒரு கூட்டு அரசு அதில் பல மானிலக் கட்சிகளினதும் கம்முயுனிஸ்ட கட்சிகளினதும் அழுத்தங்கள் இருக்கும்.தமிழ் நாட்டின் தலை விதியை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும், நாமல்ல.அது தமிழ் நாட்டவரின் பிரச்சினை.
ஆனால் நாம் இந்திய ஆளும் வர்க்கத்தைப்பற்றிய சரியான கணிப்புடன் செயற்பட்டாலேயே ,எமது பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.இல்லாவிடில் பல்வேறு வகையான சதி முயற்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.எமது நிரந்தரமான நேச சக்திகளுடனான எமது ஆதரவும் தொடர்பும் தொடர்ந்த வண்ணமே இருக்க வேண்டும்.
நம்ப நட நம்பி நடவாதே.

