01-05-2006, 11:04 PM
sinnakuddy Wrote:.........
நாம் தமிழ் நாட்டின் உள்ளூர் அரசியல் முதற்கொண்டு தெரிஞ்சு வைத்திருக்கிறோம்..தமிழ்நாட்டு சில நண்பர்கள் முழுமையாக இலங்கை நடப்புகளை அறிந்திருக்கவில்லை அறியவும் ஆர்வமில்லை ஆனால் மூளை சலவை செய்யபட்ட கருத்துகளின்படி கருத்து கூறுகிறார்கள்... பிரச்சனை வருமென்று சமரசம் செய்வதிலும் பார்க்க கருத்துக்களால் உணரவைப்பது சிறந்தது என்று நினைக்கிறன்.. இந்த களமும் குருசேஸுத்திரம் தான் நியாயம் ஜெயிக்கட்டும்.........
:| 8)
.

