01-05-2006, 08:38 PM
இந்த பகுதியில் கருத்தெழுத தவிர்க்க விரும்பிய பொழுதும் வசும்புக்காக பதில் சொல்ல வேண்டியிருக்கு... இந்திய நலன் முக்கியமென்பதற்க்காகதான் அவர்களின் இராணுவ அரசியல் ராஜ தந்திரம் எல்லாவெற்றை யும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா இவ்வளவுகாலம் செய்த திருவிளையாடலெல்லாம் இலங்கையில எடுபடாது கையை சுட்ட பின்னர் புதிய வகையான ராஜ தந்திர போர் செய்து கொண்டிருக்கிறது..இவ்வளவு காலமும் தீர்வில் இலங்கையின் சிறுபான்மையினருக்கு உகந்த தீர்வு வழங்கபடவேண்டும் கூறிய இந்தியா ..இப்பொழுது தீர்வில் சகல தரபபுக்கும் உகந்த தீர்வாக இருக்க வேண்டு மென்ற புதிய பல்லவியை பாடி வருகிறது... வசும்பு இதில் என்ன சிநேகதமாக போறது வேணுமானால் அரசியல் ராஜதந்திரமாக இருங்களென்று சொல்லலாம்
நாம் தமிழ் நாட்டின் உள்ளூர் அரசியல் முதற்கொண்டு தெரிஞ்சு வைத்திருக்கிறோம்..தமிழ்நாட்டு சில நண்பர்கள் முழுமையாக இலங்கை நடப்புகளை அறிந்திருக்கவில்லை அறியவும் ஆர்வமில்லை ஆனால் மூளை சலவை செய்யபட்ட கருத்துகளின்படி கருத்து கூறுகிறார்கள்... பிரச்சனை வருமென்று சமரசம் செய்வதிலும் பார்க்க கருத்துக்களால் உணரவைப்பது சிறந்தது என்று நினைக்கிறன்.. இந்த களமும் குருசேஸுத்திரம் தான் நியாயம் ஜெயிக்கட்டும்.........
நாம் தமிழ் நாட்டின் உள்ளூர் அரசியல் முதற்கொண்டு தெரிஞ்சு வைத்திருக்கிறோம்..தமிழ்நாட்டு சில நண்பர்கள் முழுமையாக இலங்கை நடப்புகளை அறிந்திருக்கவில்லை அறியவும் ஆர்வமில்லை ஆனால் மூளை சலவை செய்யபட்ட கருத்துகளின்படி கருத்து கூறுகிறார்கள்... பிரச்சனை வருமென்று சமரசம் செய்வதிலும் பார்க்க கருத்துக்களால் உணரவைப்பது சிறந்தது என்று நினைக்கிறன்.. இந்த களமும் குருசேஸுத்திரம் தான் நியாயம் ஜெயிக்கட்டும்.........

