01-05-2006, 06:41 PM
இந்திய மக்களை இந்திய அரச யந்திரத்தையும் வித்தியாசமாகவே பார்க்கிறேன் .அதுனூடாக கருத்து சொல்ல விரும்புகிறேன். 80களில்கூட இந்திரகாந்தியென்ற தனிநபருக்கு ஈழத்து தமிழ் மக்களின் இருந்த அக்கறை ஆளுமை யினால் இந்தியா ஈழத்துக்கு ஆதரவு போன்ற பிரமையை தோற்றுவித்தது .ஆனால் அன்றைய இந்திய அரச நிர்வாகம் கபட நோக்கத்துடனேயே நடந்து வந்தது. இந்து சமுத்திரத்திலை நேபாளம்,பூட்டான்,பங்களாதேஸ், மாலை தீவு, இலங்கை.என்பன உத்தியோக பற்றற்ற தனது எல்லைக்குட்பட்ட நாடாகவே இந்தியா கருதுகிறது....நேரு காலத்து இந்திய விஸ்தரிப்புவாத கொள்கையின் தடத்தை மாறிவரும் உலக சூழலிலும் மாற்றவில்லையெனக்கொள்ளலாம்
சமீகாலத்து மகிந்த விஜயத்தை வைத்துக்கொண்டு இந்தியா ஈழத்தின் சார்பு நிலை எடுப்பது தோற்றப்பாடு சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்...இந்த இந்தியன் சென்ரிமென்ருக்கு வெளியில் சென்று கருத்து சொல்வேனாகில் இந்திய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்த இன்னும் ஒப்பமிடாத வரைவு என்னும் கிழித்தெறியப்படவில்லை...அத்துடன் திருகோணமலை வடக்கு கிழக்கு புனரமைக்கு உதவுவது என்பது கூட இந்தியாவின் புதிய வடிவலான தலையீடே ..இந்திய அரசஇயந்திரம் இந்தியன் சென்ரிமெனரிலும் பார்க்க தனது நலனிலையே அக்கறை செலுத்தும்.....இந்தியன் அரச தலைவர்களும் இந்திய அரச நிர்வாகமும் இந்திய அரசியலாளர்களும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்ட மாதிரி அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லகூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் .
எனது தனிப்பட்ட கருத்து...சிங்கள பேரின வாதத்திலும் ஆபத்தானது இது தான் தீர்வு என தமிழ் மக்களிடம் திணிக்க முனையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் உடையார் வீட்டு மனப்பான்மை
சமீகாலத்து மகிந்த விஜயத்தை வைத்துக்கொண்டு இந்தியா ஈழத்தின் சார்பு நிலை எடுப்பது தோற்றப்பாடு சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்...இந்த இந்தியன் சென்ரிமென்ருக்கு வெளியில் சென்று கருத்து சொல்வேனாகில் இந்திய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்த இன்னும் ஒப்பமிடாத வரைவு என்னும் கிழித்தெறியப்படவில்லை...அத்துடன் திருகோணமலை வடக்கு கிழக்கு புனரமைக்கு உதவுவது என்பது கூட இந்தியாவின் புதிய வடிவலான தலையீடே ..இந்திய அரசஇயந்திரம் இந்தியன் சென்ரிமெனரிலும் பார்க்க தனது நலனிலையே அக்கறை செலுத்தும்.....இந்தியன் அரச தலைவர்களும் இந்திய அரச நிர்வாகமும் இந்திய அரசியலாளர்களும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்ட மாதிரி அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லகூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் .
எனது தனிப்பட்ட கருத்து...சிங்கள பேரின வாதத்திலும் ஆபத்தானது இது தான் தீர்வு என தமிழ் மக்களிடம் திணிக்க முனையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் உடையார் வீட்டு மனப்பான்மை

