01-05-2006, 06:35 PM
அன்பின் நண்பா டங்ளஸ்
உங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி...... உண்மையில் மனதை நெகிழ வைத்தன......
மற்றும் இந்தகளத்தில் இந்தியாவை தாக்கி கருத்து எழுதிய சிலர் உண்மையிலேயே எம்மை வெறுக்கும் நோக்குடன் எழுதவில்லை..... வேண்டுமென்று ஒரு குசும்புக்காகதான் அப்படி எழுதீருக்கிறார்கள்..... நானும் அதனை முதலில் தெர்யாமல் எதிர் கருத்துகள் எழுதி உங்கள் எல்லோரின் மனதை புண்பட வைத்துவிட்டேன்..... மன்னித்துக்கொள்லவும்...... பின்னர் ஒரு சிலர் அதுபற்றி எனக்கு விலக்கினார்கள்.மற்றும் நான் நிறைய இலங்கை தமிழர்க்லுடன் சிநேகிதம் வைத்துள்லேன்.... அவர்களில் உதாரணத்திற்கு ஒருவர்கூட இந்திய தமிழர்களை வெறுப்பவர்களாக என்னால் அடையாளம் காட்டமுடியாது.... அந்தளவிற்கு அவர்கள் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள்.....
உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு இப்புதுவருடத்திலிருந்து பழையவை அனைத்தும் மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்ட தமிழனாக, உண்மையான நண்பர்களாக பழகுவோம் என்று கூறிக்கொள்கிறேன்....
நன்றி
அன்புடன்
வானம்பாடி
உங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி...... உண்மையில் மனதை நெகிழ வைத்தன......
மற்றும் இந்தகளத்தில் இந்தியாவை தாக்கி கருத்து எழுதிய சிலர் உண்மையிலேயே எம்மை வெறுக்கும் நோக்குடன் எழுதவில்லை..... வேண்டுமென்று ஒரு குசும்புக்காகதான் அப்படி எழுதீருக்கிறார்கள்..... நானும் அதனை முதலில் தெர்யாமல் எதிர் கருத்துகள் எழுதி உங்கள் எல்லோரின் மனதை புண்பட வைத்துவிட்டேன்..... மன்னித்துக்கொள்லவும்...... பின்னர் ஒரு சிலர் அதுபற்றி எனக்கு விலக்கினார்கள்.மற்றும் நான் நிறைய இலங்கை தமிழர்க்லுடன் சிநேகிதம் வைத்துள்லேன்.... அவர்களில் உதாரணத்திற்கு ஒருவர்கூட இந்திய தமிழர்களை வெறுப்பவர்களாக என்னால் அடையாளம் காட்டமுடியாது.... அந்தளவிற்கு அவர்கள் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள்.....
உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு இப்புதுவருடத்திலிருந்து பழையவை அனைத்தும் மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்ட தமிழனாக, உண்மையான நண்பர்களாக பழகுவோம் என்று கூறிக்கொள்கிறேன்....
நன்றி
அன்புடன்
வானம்பாடி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

