01-05-2006, 06:35 PM
டண்ணுக்கு நன்றிகள் பலப்பல.....
<i>"(இந்திய) நண்பர்களே நாங்கள் ஈழத்தமிழர் எப்போது இந்தியாவின் எதிரிகள் அல்ல.. இந்தியாவின் பலம் தான் வேற்று நாட்டாரின் ஊடுருவலில் இருந்து ஈழத்தவனைக் காத்திருக்கிறது.... உதாரணமாக அமெரிக்கா போண்ற வியாபாரிகள் எப்போதும் தங்கள் வியாபார நோக்கத்திற்காக இலங்கைய கைக்குள் வத்திருக்க முயலுவது நீங்கள் அறிந்ததே... அவர்களின் ஆழுகை அல்லது கைப்பொம்மையாக இலங்கை அரசு ஆகாமல் பாதுகாக்கும் இந்தியா ஒரு வகையில் எங்களுக்கும் நல்லதைதான் செய்கிறது... ஆகவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பலம் தான் ஈழத்தவனுக்குப் பலம். இந்தியா பிரிந்து போக ஈழத்தவர் எண்றும் விரும்ப மாட்டார்கள்...
மேலிருப்பவை ஒரு தனிப்பட்டவனின் நிலைப்பாடு அல்ல. கடந்த கால ஈழத்தவன் அரசியல் வெளிப்பாடு. எல்லோரும் அதைத்தான் விரும்புகிறோம் என்பதாய் புலிகளின் பாலகுமார் அண்ணா கூட சொல்லி இருந்தார். அது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
எங்களின் பழய மனக்கசப்புக்கள் மட்டும் அல்ல... இண்றைய சூழலில் சில இந்திய அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட ஆதாயத்துகாக செய்யும் அவதூறுகள்தான் எங்களால் பொறுக்க முடியாமல் கருத்துக்களாக வெளிப்பட்டன, அவை இந்திய தேசியத்திற் கெதிரான கருத்துக்கள் அல்ல இந்தியா அழிய வேண்டும் எண்ற எண்ணத்தில் வந்தவை அல்ல.... உங்களுக்கே தெரியும் இந்தியாவை எதிர்க்கிறோம் எண்று நாங்கள் பாக்கிஸ்தானையோ அல்லது வேறு யாரையும் ஆதரித்தது கிடையாது.... "</i>
எமது இருப்பை நாம் போராடி உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதற்கு மிகச்சமீப உதாரணம் திருமலையில் எம் இளம் மாாணவர்கள் ஐவர் தம் உயிர்களை இழந்தது. எம்மினம் தன் நாளையவாழ்வை தன் சொந்த மண்ணை காக்க போராடுகிறது. இவ்வேளையில் எம்போராட்டத்திற்கு பின்னடைவைத்தரும் அல்லது அதனை மழுங்கடிக்கவைக்கும் கருத்துக்களையே அல்லது எம் போராட்டத்தின் துயரங்களை மீள நினைவுபடுத்துவதையோ நாம் எக்கால கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்கள் எம் உணர்வுகளைத் தூண்டிவிட்டன என்பதுவும் உண்மையே.
<i>"இங்கே லக்கிலுக், ராஜாதிராஜா போண்றோரின் வருகை எங்களின் புரிந்துணர்வை அதிகமாக்கியது.. எங்களைப் பற்றி தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அந்த நல்ல உள்ளங்கள் ஏற்படுத்தின எண்றால் அது பொய்யல்ல.... நடப்பவை தவறாக இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போ அவர்களின் கடமையாக்கி... அவர்களுக்கு நண்றி கூறுகிறேன்... ஒரு தமிழனாய் எங்களின் குசும்புகள் தொடர்ந்தாலும் அது அவர்கள் இந்தியர் எண்ட வகையில் இருக்காது. அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டு கிறேன்..."</i>
ஈழப்போராட்டம் பற்றி உங்களிற்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமை, அதற்காக தேவையற்றவைகளை களத்திலே கேட்காதீர்கள் அதற்கு தனிமடலிலே தொடர்பு கொள்ளலாம்.
<i>அத்தோடு இது களம் வாதங்கள் எதிர்வாதங்கள் எல்லாம் சகஜம்... எங்களை அவர்கள் கருத்துகளால் எதிர்க்க வேண்டியது அவர்களின் கடமையும் ஆகிறது( <b>ஆனால் ஈழப்பிரச்சினையில் வேண்டாம்</b>)</i>
டண் மற்றும் தல ஆகியோரின் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்
மீண்டும் நன்றி டண்
என்றும் அன்புடன்
அருவி___.
<i>"(இந்திய) நண்பர்களே நாங்கள் ஈழத்தமிழர் எப்போது இந்தியாவின் எதிரிகள் அல்ல.. இந்தியாவின் பலம் தான் வேற்று நாட்டாரின் ஊடுருவலில் இருந்து ஈழத்தவனைக் காத்திருக்கிறது.... உதாரணமாக அமெரிக்கா போண்ற வியாபாரிகள் எப்போதும் தங்கள் வியாபார நோக்கத்திற்காக இலங்கைய கைக்குள் வத்திருக்க முயலுவது நீங்கள் அறிந்ததே... அவர்களின் ஆழுகை அல்லது கைப்பொம்மையாக இலங்கை அரசு ஆகாமல் பாதுகாக்கும் இந்தியா ஒரு வகையில் எங்களுக்கும் நல்லதைதான் செய்கிறது... ஆகவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பலம் தான் ஈழத்தவனுக்குப் பலம். இந்தியா பிரிந்து போக ஈழத்தவர் எண்றும் விரும்ப மாட்டார்கள்...
மேலிருப்பவை ஒரு தனிப்பட்டவனின் நிலைப்பாடு அல்ல. கடந்த கால ஈழத்தவன் அரசியல் வெளிப்பாடு. எல்லோரும் அதைத்தான் விரும்புகிறோம் என்பதாய் புலிகளின் பாலகுமார் அண்ணா கூட சொல்லி இருந்தார். அது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
எங்களின் பழய மனக்கசப்புக்கள் மட்டும் அல்ல... இண்றைய சூழலில் சில இந்திய அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட ஆதாயத்துகாக செய்யும் அவதூறுகள்தான் எங்களால் பொறுக்க முடியாமல் கருத்துக்களாக வெளிப்பட்டன, அவை இந்திய தேசியத்திற் கெதிரான கருத்துக்கள் அல்ல இந்தியா அழிய வேண்டும் எண்ற எண்ணத்தில் வந்தவை அல்ல.... உங்களுக்கே தெரியும் இந்தியாவை எதிர்க்கிறோம் எண்று நாங்கள் பாக்கிஸ்தானையோ அல்லது வேறு யாரையும் ஆதரித்தது கிடையாது.... "</i>
எமது இருப்பை நாம் போராடி உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதற்கு மிகச்சமீப உதாரணம் திருமலையில் எம் இளம் மாாணவர்கள் ஐவர் தம் உயிர்களை இழந்தது. எம்மினம் தன் நாளையவாழ்வை தன் சொந்த மண்ணை காக்க போராடுகிறது. இவ்வேளையில் எம்போராட்டத்திற்கு பின்னடைவைத்தரும் அல்லது அதனை மழுங்கடிக்கவைக்கும் கருத்துக்களையே அல்லது எம் போராட்டத்தின் துயரங்களை மீள நினைவுபடுத்துவதையோ நாம் எக்கால கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்கள் எம் உணர்வுகளைத் தூண்டிவிட்டன என்பதுவும் உண்மையே.
<i>"இங்கே லக்கிலுக், ராஜாதிராஜா போண்றோரின் வருகை எங்களின் புரிந்துணர்வை அதிகமாக்கியது.. எங்களைப் பற்றி தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அந்த நல்ல உள்ளங்கள் ஏற்படுத்தின எண்றால் அது பொய்யல்ல.... நடப்பவை தவறாக இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போ அவர்களின் கடமையாக்கி... அவர்களுக்கு நண்றி கூறுகிறேன்... ஒரு தமிழனாய் எங்களின் குசும்புகள் தொடர்ந்தாலும் அது அவர்கள் இந்தியர் எண்ட வகையில் இருக்காது. அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டு கிறேன்..."</i>
ஈழப்போராட்டம் பற்றி உங்களிற்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமை, அதற்காக தேவையற்றவைகளை களத்திலே கேட்காதீர்கள் அதற்கு தனிமடலிலே தொடர்பு கொள்ளலாம்.
<i>அத்தோடு இது களம் வாதங்கள் எதிர்வாதங்கள் எல்லாம் சகஜம்... எங்களை அவர்கள் கருத்துகளால் எதிர்க்க வேண்டியது அவர்களின் கடமையும் ஆகிறது( <b>ஆனால் ஈழப்பிரச்சினையில் வேண்டாம்</b>)</i>
டண் மற்றும் தல ஆகியோரின் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்
மீண்டும் நன்றி டண்
என்றும் அன்புடன்
அருவி___.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

