01-05-2006, 03:26 PM
இதை நானும் வரவேற்கின்றேன். ஒத்துழைப்பு இல்லாவிடினும் உபத்திரம் வேண்டாம் என்ற நிலை அவசியமானது. எனவே வலிகளை திரும்பித் தோண்டுவதால் காயங்கள் ஆறாது என்பது யதார்த்தமாகக் கொள்வோம்.
[size=14] ' '

