12-28-2003, 06:32 PM
நன்றி அன்பகம். பயனுள்ள கட்டுரைகள்.
இந்தியாவின் அடிமனதில் உள்ள கெட்ட எண்ணம் நன்றாக புரிகிறது இப்போது. முன்பு
ஒருதடவை மாலைதீவில் கூ பரட்சி நடந்தபோது ஓடிப்போய் உதவி செய்தது. அந்த நாட்டுடனும் இந்தவகை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும். எல்லாம் சுயநலம்.
சிங்கள அரசியல்வாதிகளை அடக்க தமிழ்பபோராளிகளை பயிற்றுவித்து உள்ளே அனுப்பியது. பின் உதவுகிறேன் என்று ராணுவத்தை அனுப்பி அப்பாவித்தமிழர்களை அழித்தது. எத்தனை அநியாயம் எத்தனைதடவை எமது கப்பல்களை காட்டிக்கொடுத்து அழித்துள்ளது. வஞ்சக எண்ணம் கொண்ட இந்தியாவை நாமும் வஞ்சகமாகவே அணுகவேண்டும்.
அங்கு வாழும்தமிழர்களுக்கு இது எதுவும் தெரியாது. ஆகவே எமது வெறுப்பு அவர்கள்மேல் திரும்பக்கூடாது.
இந்தியாவின் அடிமனதில் உள்ள கெட்ட எண்ணம் நன்றாக புரிகிறது இப்போது. முன்பு
ஒருதடவை மாலைதீவில் கூ பரட்சி நடந்தபோது ஓடிப்போய் உதவி செய்தது. அந்த நாட்டுடனும் இந்தவகை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும். எல்லாம் சுயநலம்.
சிங்கள அரசியல்வாதிகளை அடக்க தமிழ்பபோராளிகளை பயிற்றுவித்து உள்ளே அனுப்பியது. பின் உதவுகிறேன் என்று ராணுவத்தை அனுப்பி அப்பாவித்தமிழர்களை அழித்தது. எத்தனை அநியாயம் எத்தனைதடவை எமது கப்பல்களை காட்டிக்கொடுத்து அழித்துள்ளது. வஞ்சக எண்ணம் கொண்ட இந்தியாவை நாமும் வஞ்சகமாகவே அணுகவேண்டும்.
அங்கு வாழும்தமிழர்களுக்கு இது எதுவும் தெரியாது. ஆகவே எமது வெறுப்பு அவர்கள்மேல் திரும்பக்கூடாது.

