01-05-2006, 03:05 PM
மிகவும் நன்று டன் அவர்களே !! நமக்குல் புரிதல் இருந்ந்தால் சன்டை சச்சருவுக்கு இடமில்லை. ஒரு சில இந்திய நண்பர்கள் தான் நம்க்குள் வேற்றுமையை உருவாகுகிறார்கள். என்க்கு தெரிந்ததை சொல்கிரேன் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுஙள். அனைவரும் மேலும் பல விழயஙகளை தெரிந்து கொள்வோம்.
தட்ஸ்தமிழ் இனயத்திலும் திரு ஆருரான் வழியாக சமாதான கொடி பறக்க ஆரம்த்த்ள்ளது.அங்கு ஒரு சில இந்திய நண்பர்கள் ஈழ மக்கள் போர்வையில் தனி தமிழ் நாடு கருத்தையும் , இந்திய எதிர்ப்பு கருத்தையும் வைத்தார்கள். அதுதான் பிரச்சனக்கு மூல காரணம்.அவர்களை இனம் கண்டு ஒதுக்குவோம்.
இப்போது எல்லாம் தெரிந்து விட்டது. நானும் முதலில் ஈழம் நண்பர்கல் இந்திய எதிர்பாளர்கள் என்று நினைதேன். பின் அது தவறு என்று புரிந்து விட்டது.
நன்றி!!
தட்ஸ்தமிழ் இனயத்திலும் திரு ஆருரான் வழியாக சமாதான கொடி பறக்க ஆரம்த்த்ள்ளது.அங்கு ஒரு சில இந்திய நண்பர்கள் ஈழ மக்கள் போர்வையில் தனி தமிழ் நாடு கருத்தையும் , இந்திய எதிர்ப்பு கருத்தையும் வைத்தார்கள். அதுதான் பிரச்சனக்கு மூல காரணம்.அவர்களை இனம் கண்டு ஒதுக்குவோம்.
இப்போது எல்லாம் தெரிந்து விட்டது. நானும் முதலில் ஈழம் நண்பர்கல் இந்திய எதிர்பாளர்கள் என்று நினைதேன். பின் அது தவறு என்று புரிந்து விட்டது.
நன்றி!!
.
.
.

