01-05-2006, 02:48 PM
லக்கிலுக் ராஜாதி ராஜா, வானம்பாடி மேலும் களத்தில் உள்ள பல இந்திய சகோதர்களுக்கு!
யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,,
ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களுக்கு எதிராக அதிகமான கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்,, இவர்கள், 30 வருட கால கடும் யுத்தம், எவரின் உதவியையும் பாரமல் தன்னந்தனியே போராடிய ஒரு சிறிய இனத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது உபத்திரம் செய்யாமல் இருந்திருக்கலாம் தானே? அதனால்த்தான் அவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, ஏன் உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ளவர்களே பகீஸ்தானுக்கு எதிரான முசாரப்புக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள் தானே??
ஈழத்தமிழரிற்கு 2 முறை இந்தியாவால் ஒரு அதிஸ்ரம் வந்து கை நழுவி சென்றது ஒரு துரதிஸ்ரமே,, ஒருமுறை அன்னை இந்திரா காந்தி மூலம் இன்னொரு முறை எம்.ஜீ. ராமச்சந்திரன் அவர்களால்,, இந்த இருவருமே ஈழத்தை பற்றி நன்றாக அறிந்து இருந்தார்கள்,, அவர்கள் இன்று இருந்திருந்தால் எமக்கு ஒரு நாடு அல்லது சுதந்திரமான தீர்வு கிடைத்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை,,,
அண்மையில் யாழ்களத்தில் பல சச்சரவுகள் நடந்தன,, அந்த சச்சரவுகள் யாழ்களத்தை இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டு ஊடகமாக காண்பிக்கும் ஒரு நிலைப்பாட்டை தோற்றுவித்தன,,, இதனால் பல உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தங்களின் கவலையை தெரிவித்து இருந்தனர்,,,
இவற்றில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும், தமிழீழத்தமிழர்களின் தலைமை அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டை தங்களின் சொந்த சகோதரர்கள், தொப்புல் கொடி உறவு என்ற ரீதியிப் பார்த்து வருகிறார்கள், அவர்களுக்கு ஆதரவான கருத்தையே முன்வைத்தும் வருகிறார்கள்,,
பல காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா, சுகுமார், வானம்பாடி போன்றோரின் கருத்துக்கள் வெந்தபுண்ணில் ஈட்டி பாய்ச்சுவதாக இருந்தது, அதனால்த்தான் பல தனிநபர் வசைபாடல்கள், தணிக்கைகள், அநாகரிக கருத்துக்கள் என்று பல அசம்பாவிதங்கள் நடந்தன,, ஆனால் அண்மைக்காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா போன்றோரின் கருத்துக்கள் எமக்கு ஒரு ஆறுதலை தந்ததாகவே தென்படுகிறது,, <i>ஆகையால் எனி புரிந்துணர்வோடு செயற்படுவோம் என கள உறுப்பினர்கள் தங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்</i>,,,,,
இவ்வேண்டுகோள் மூலம் யாழ்களம், தட்ஸ்தமிழ், போன்ற இனையத்தளங்களில் வீன் சச்சரவுகளைக்கொண்ட கருத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
இப்படிக்கு யாழ்களத்தின் உறுப்பினர்,,,,
[size=9]மட்டுறுத்தினர்களுக்கு தயவு செய்து சிறுது காலம் இந்த கருத்து இங்கேயே இருக்க அனுமதியுங்கள்,,, நன்றி,,
யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,,
ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களுக்கு எதிராக அதிகமான கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்,, இவர்கள், 30 வருட கால கடும் யுத்தம், எவரின் உதவியையும் பாரமல் தன்னந்தனியே போராடிய ஒரு சிறிய இனத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது உபத்திரம் செய்யாமல் இருந்திருக்கலாம் தானே? அதனால்த்தான் அவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, ஏன் உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ளவர்களே பகீஸ்தானுக்கு எதிரான முசாரப்புக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள் தானே??
ஈழத்தமிழரிற்கு 2 முறை இந்தியாவால் ஒரு அதிஸ்ரம் வந்து கை நழுவி சென்றது ஒரு துரதிஸ்ரமே,, ஒருமுறை அன்னை இந்திரா காந்தி மூலம் இன்னொரு முறை எம்.ஜீ. ராமச்சந்திரன் அவர்களால்,, இந்த இருவருமே ஈழத்தை பற்றி நன்றாக அறிந்து இருந்தார்கள்,, அவர்கள் இன்று இருந்திருந்தால் எமக்கு ஒரு நாடு அல்லது சுதந்திரமான தீர்வு கிடைத்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை,,,
அண்மையில் யாழ்களத்தில் பல சச்சரவுகள் நடந்தன,, அந்த சச்சரவுகள் யாழ்களத்தை இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டு ஊடகமாக காண்பிக்கும் ஒரு நிலைப்பாட்டை தோற்றுவித்தன,,, இதனால் பல உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தங்களின் கவலையை தெரிவித்து இருந்தனர்,,,
இவற்றில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும், தமிழீழத்தமிழர்களின் தலைமை அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டை தங்களின் சொந்த சகோதரர்கள், தொப்புல் கொடி உறவு என்ற ரீதியிப் பார்த்து வருகிறார்கள், அவர்களுக்கு ஆதரவான கருத்தையே முன்வைத்தும் வருகிறார்கள்,,
பல காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா, சுகுமார், வானம்பாடி போன்றோரின் கருத்துக்கள் வெந்தபுண்ணில் ஈட்டி பாய்ச்சுவதாக இருந்தது, அதனால்த்தான் பல தனிநபர் வசைபாடல்கள், தணிக்கைகள், அநாகரிக கருத்துக்கள் என்று பல அசம்பாவிதங்கள் நடந்தன,, ஆனால் அண்மைக்காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா போன்றோரின் கருத்துக்கள் எமக்கு ஒரு ஆறுதலை தந்ததாகவே தென்படுகிறது,, <i>ஆகையால் எனி புரிந்துணர்வோடு செயற்படுவோம் என கள உறுப்பினர்கள் தங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்</i>,,,,,
இவ்வேண்டுகோள் மூலம் யாழ்களம், தட்ஸ்தமிழ், போன்ற இனையத்தளங்களில் வீன் சச்சரவுகளைக்கொண்ட கருத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
இப்படிக்கு யாழ்களத்தின் உறுப்பினர்,,,,
[size=9]மட்டுறுத்தினர்களுக்கு தயவு செய்து சிறுது காலம் இந்த கருத்து இங்கேயே இருக்க அனுமதியுங்கள்,,, நன்றி,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

