12-28-2003, 01:19 AM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->இந்தியா ஒரு சுயநலம் கொண்ட நாடு. எப்பவும் அது எங்கள் தமிழர்மேல் இரக்கம் கொள்ளாது. சிங்களவர்கள் தந்திரமாக எங்கள்மேலே உள்ள வெறுப்பு குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். நாங்களும் எதாவது தந்திரம் செய்து அதன் வெறுப்பை இலங்கை அரசுமேலும் பௌத்த மதவாதிகள் மேலும் மாற்றவேண்டும். சிங்களவரின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக உள்ளது என்ற உண்மையைக் காட்டவேண்டும். எமது கரங்கள் இந்தியாவைநோக்கி நட்புடன் நீண்டாலும் அதை ஏற்று நட்புக்கரம் நீட்ட இந்தியாவால் முடியாது ஏன் என்றால் அதன் கையை இறுக்கமாக சிங்கள அரசியல் வாதிகள் பிடித்துக்கொண்டுள்ளனர். அடிக்கடி அவர்கள் இங்கு வந்து மந்திரம் போட்டு வைத்துள்ளனர். எமது பொதுவான தலைவர்கள் அடிக்கடி இந்தியா வந்து எமது நிலையைச்சொல்லவேண்டும். அப்படிப்பேச தலைவர்கள் உள்ளார்களா? தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது முயற்சிகள் செய்யவேண்டும். சிங்களவர்களுடனான அதன் நட்பைக்குறைத்தாலேபோதும். மேற்கொண்டு எந்தவிதமான இராணுவ ஒப்பந்தங்களையும் இலங்கை அரசுடன் மேற்கொள்ளாமல் அது தவிர்த்தாலே வெற்றிதான். எமது தரப்பில் ஒரு தூதுவர் இல்லை. நோர்வே எந்தளவு இதில் ஈடுபடுத்தப்படுகிறது என்று தெரியவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆதீபன் நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை :evil:
ஆதீபன் நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை :evil:

