01-05-2006, 12:39 AM
அதுதானே!!!! தேரரில அவ்வளவு அபிமானம்,. அவரைகண்டு உந்த சிங்கக் கதை சொல்லும் மகாவம்சத்தை பற்றி முதலில் விவாதிப்போம் என கேட்கவேண்டுமல்லவா? அதுதான் அவர்மேல அம்புட்டு பாசம்.
ஊமை மௌனம் கலைத்து கனகாலத்திற்கு பின்.
வருக வருக
ஊமை மௌனம் கலைத்து கனகாலத்திற்கு பின்.
வருக வருக

