01-04-2006, 12:00 PM
ஆமாம் ஐயா அங்கு அதிகமான கெட்டவார்த்தை பயன் படுத்தியதும் நீங்கள் தான் எண்று தெரியும். இரட்டை அர்த்த வசனங்கள் பாவிப்பதிலும் முன்னிலையில் நீங்கள்தான். கடைசியாக "தம்பியடையானை" எப்படி வர்ணித்தீர்கள் எண்டும் தெரியும். அதோடு யாழ்கள உறவுகளை எவ்வளவு கேவலமாக விமர்சித்தீர்கள் என்பதுவும் தெரியும்.
உங்கள் மதிப்பை நாங்கள் தரமுடியாது அதை நீங்கள்தான் தக்கவைக்க வேண்டும்.
நண்றி வணக்கம்.
உங்கள் மதிப்பை நாங்கள் தரமுடியாது அதை நீங்கள்தான் தக்கவைக்க வேண்டும்.
நண்றி வணக்கம்.
:::::::::::::: :::::::::::::::

