01-04-2006, 11:05 AM
உங்களுக்குப் புரியாவிட்டால் மனிதர்கள் எவருக்கும் புரியாது என்று எப்படிச் சொல்வீர்கள்?உங்கள் அரசியல் அறிவென்பது மட்டுப்படுத்தப்பட்டது, அதனால் உங்களுக்குச் சில விடயங்கள் புரிவதில்லை.புரியாத விடயங்கள் புரிய வேண்டும் என்றால் வாசிக்க வேண்டும், புரிந்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.அதை விடுத்து நாம் சொல்வது தான் சரி என்று விதண்டாவாதம் செய்தால் எப்போதுமே புரியாது.
புரிதலுக்கான அடிப்படை கேட்பது.கேட்டதைப் பற்றிச் சிந்திப்பது.மேலும் கேட்பதற்கான தேடலை மேற்கொள்வது.ஆளமான கருதுக்களை உள்வாங்குவது.அதை விடுத்து மேலோட்டமான பார்வையும் தமிழ் சினிமாத் தனமான அரசியல் சமூகப் பார்வையும் இருக்குமிடத்து உங்கள் அரசியல் அறிவு வளர்ச்சிக்கு இவற்றைப் புரிவது கடினம். நீங்கள் அரசியல் பாடமாகப் படித்ததாகச் சொல்லுகிறீர்கள் ஆனால் உங்கள் அடிப்படைகளே சிறுபிள்ளைத்தனமான வாதாங்களாக இருக்கின்றனவே?
புரிதலுக்கான அடிப்படை கேட்பது.கேட்டதைப் பற்றிச் சிந்திப்பது.மேலும் கேட்பதற்கான தேடலை மேற்கொள்வது.ஆளமான கருதுக்களை உள்வாங்குவது.அதை விடுத்து மேலோட்டமான பார்வையும் தமிழ் சினிமாத் தனமான அரசியல் சமூகப் பார்வையும் இருக்குமிடத்து உங்கள் அரசியல் அறிவு வளர்ச்சிக்கு இவற்றைப் புரிவது கடினம். நீங்கள் அரசியல் பாடமாகப் படித்ததாகச் சொல்லுகிறீர்கள் ஆனால் உங்கள் அடிப்படைகளே சிறுபிள்ளைத்தனமான வாதாங்களாக இருக்கின்றனவே?

