01-04-2006, 10:50 AM
பல தமிழக மக்கள் எங்கள் அடிபடைப் பிரச்சினைபற்றி நன்கு புரிந்துனர்வோடு இருக்கிறார்கள் என்பதுக்கு நல்ல சாண்றான கட்டுரை.... நண்று நாரதா..!
ஜனநாயகம் பேசிக்கொண்டு இங்கு வரும் உருப்பினர்கள்.. ஒண்றைப் புரிந்து கொள்ளவேண்டும். யாரை யார் விமர்சிப்பதுக்கும் யாருக்கும் உரிமை உண்டு.. அதை எதிர்த்துப் பேச எங்களுக்கும் உரிமை உண்டு... இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒண்றான இந்து தேசியப்பத்திரிகை என்பவர்கள்... தேசியம் ஆங்கில மயமாகி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்கள் தேசியத்தைக் விமர்சிக்க வேண்டாம் எண்டு தடைபோடுவது மரபானதா..?? இது ஜனநாயகமானதா...???? புரிபவருக்குப் புரியும் ..... :wink:
ஜனநாயகம் பேசிக்கொண்டு இங்கு வரும் உருப்பினர்கள்.. ஒண்றைப் புரிந்து கொள்ளவேண்டும். யாரை யார் விமர்சிப்பதுக்கும் யாருக்கும் உரிமை உண்டு.. அதை எதிர்த்துப் பேச எங்களுக்கும் உரிமை உண்டு... இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒண்றான இந்து தேசியப்பத்திரிகை என்பவர்கள்... தேசியம் ஆங்கில மயமாகி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்கள் தேசியத்தைக் விமர்சிக்க வேண்டாம் எண்டு தடைபோடுவது மரபானதா..?? இது ஜனநாயகமானதா...???? புரிபவருக்குப் புரியும் ..... :wink:
::

