01-04-2006, 07:57 AM
அந்த கட்டுரை(ஆய்வு)
௧- ராம் என்ற தனிமனிதருக்கு இந்தியா என்ற நாடு விருது கொடுத்தது பற்றி அல்ல.
௨- இந்து என்ற பத்திரிகை மற்றும் அதன் தலமை ஆசிரியர் ராம் எழுதும் எல்லா விடையங்கள் பற்றய பொதுவான விமர்சனமும் அல்ல.
௩- இந்து பத்திரிகை இந்தியா என்ற நாட்டின் தேசிய பத்திரிகையை இல்லையா என்பது பற்றியும் இல்லை.
௪- ராம் உம் சம்பந்தனும் எழுதுவது எல்லாம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பா இல்லையா என்று கேள்வியும் கேக்கப்படவில்லை.
ஏன் என்றால் இவை எல்லாம் இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள். அதை விமர்சனம் செய்ய எமக்கு உரிமையில்லை.
அதேபால் தான் ராமும் சம்பந்தனும் ஏனை இந்துப் பத்திரிகை பரிவாரங்களும் ஈழத்தமிழர் பற்றிய அரைவேக்காட்டு பித்தலாட்டம் தேவை அற்றது. அவர்கள் ஈழமக்கள் போராட்டம் பற்றி எடுக்கும் எல்லா நிலைப்பாடுகள் பற்றியும் விமர்சிக்கும் முழு உரிமை ஈழத்தமிழராகிய எமக்கு உண்டு. அது தான் இங்கு நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும்.
இந்துவினதும் ராமினதும் எமைப்பற்றிய கருத்துக்களை நாம் விமர்சிக்கும் போது கொஞ்சமமும் சம்பந்தமில்லாம் Wஅல்ல்ஸ்ட்ரேட் Jஒஉர்னல் ஈழத்திலா அச்சடிக்கிறார்கள் என்று கேக்கபது மிகவும் நகைப்பிற்குரியது.
இதிலிருந்து விளங்கிறது அவரின் சிந்தனை ஆழமும் மனநிலையும். எனைய கள உறவுகளே இதை கருத்திற் கொண்டு பதில்கருத்துக்களை வைப்பதற்கு இங்கு சிலர் அருகதை அற்றவரா இல்லை என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு என்று சிறிதளவு சுயமரியாதை இருக்கிறதா இல்லயா என்பதை அது தீர்மானிக்கும்.
அத்ல்லாம் சரி !! ஏன் இந்தியன் எஸ்பிரஸ், தின மலர், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி விமர்சனம் வருவதே இல்லை ??
௧- ராம் என்ற தனிமனிதருக்கு இந்தியா என்ற நாடு விருது கொடுத்தது பற்றி அல்ல.
௨- இந்து என்ற பத்திரிகை மற்றும் அதன் தலமை ஆசிரியர் ராம் எழுதும் எல்லா விடையங்கள் பற்றய பொதுவான விமர்சனமும் அல்ல.
௩- இந்து பத்திரிகை இந்தியா என்ற நாட்டின் தேசிய பத்திரிகையை இல்லையா என்பது பற்றியும் இல்லை.
௪- ராம் உம் சம்பந்தனும் எழுதுவது எல்லாம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பா இல்லையா என்று கேள்வியும் கேக்கப்படவில்லை.
ஏன் என்றால் இவை எல்லாம் இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள். அதை விமர்சனம் செய்ய எமக்கு உரிமையில்லை.
அதேபால் தான் ராமும் சம்பந்தனும் ஏனை இந்துப் பத்திரிகை பரிவாரங்களும் ஈழத்தமிழர் பற்றிய அரைவேக்காட்டு பித்தலாட்டம் தேவை அற்றது. அவர்கள் ஈழமக்கள் போராட்டம் பற்றி எடுக்கும் எல்லா நிலைப்பாடுகள் பற்றியும் விமர்சிக்கும் முழு உரிமை ஈழத்தமிழராகிய எமக்கு உண்டு. அது தான் இங்கு நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும்.
இந்துவினதும் ராமினதும் எமைப்பற்றிய கருத்துக்களை நாம் விமர்சிக்கும் போது கொஞ்சமமும் சம்பந்தமில்லாம் Wஅல்ல்ஸ்ட்ரேட் Jஒஉர்னல் ஈழத்திலா அச்சடிக்கிறார்கள் என்று கேக்கபது மிகவும் நகைப்பிற்குரியது.
இதிலிருந்து விளங்கிறது அவரின் சிந்தனை ஆழமும் மனநிலையும். எனைய கள உறவுகளே இதை கருத்திற் கொண்டு பதில்கருத்துக்களை வைப்பதற்கு இங்கு சிலர் அருகதை அற்றவரா இல்லை என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு என்று சிறிதளவு சுயமரியாதை இருக்கிறதா இல்லயா என்பதை அது தீர்மானிக்கும்.
அத்ல்லாம் சரி !! ஏன் இந்தியன் எஸ்பிரஸ், தின மலர், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி விமர்சனம் வருவதே இல்லை ??

