01-04-2006, 07:07 AM
Quote: இது தமிழ் விரோத சக்திகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையம்.
தேசவிரோதிகள் மட்டுமல்ல, இதன் பின்னால் CIAஇன் சதி வலையும் இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது. இந்தியா ஈழப் போராட்டத்திற்கு தலையிடாமல் செய்யவைத்து, தான் நுழைய அமெரிக்கா கொண்டுள்ள மறைமுகத் திட்டம். இதை நம்பித்தான் இந்தியா தமிழ்நாட்டை புலிகள் பிரிப்பார்கள் என நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றது.
(இதற்கான திட்டத்தை அமெரிக்காவில் வைத்து தான் முதன்முதலில் நிறைவேற்றப்பட்டது குறிப்பித்தக்கது)
அப்படியா????? :?: :?: :?:

