12-25-2003, 10:24 AM
அனைவரும் பாவ புண்ணியம் பார்த்தா வாழுகிறோம்.?
கொன்றால் பாவம் தின்றால் போகும் என்ற பழமொழியும் உண்டு.
அன்பு பாசம் இறை நம்பிக்கை பற்றுத்தான் முக்கியம். உண்ணும் உணவல்ல.
கொன்றால் பாவம் தின்றால் போகும் என்ற பழமொழியும் உண்டு.
அன்பு பாசம் இறை நம்பிக்கை பற்றுத்தான் முக்கியம். உண்ணும் உணவல்ல.
[b]Nalayiny Thamaraichselvan

