12-25-2003, 05:17 AM
கண்ணப்பநாயனார்
இவரைப்பின்பற்றுகின்றார்களோ !
மனம்தான் எல்லாவற்றிற்கும மூலகாரணம். நானே சொல்கின்றேன் ஆலயக்கர்ப்பக்கிரகம்வரை சென்றுவருபவன். நண்பர்களுடன் வெளியில் போகும்போது நன்றாக புலால் சாப்பிடுவேன். அன்று ஏதாவது விசேடம் ஆலயம் போகவேண்டுமென்றால் உடனே தலைமுழுகி சென்றுவருவேன். அங்கு மனம்தான் சுத்தமாக இருக்கவேண்டும்.
இவரைப்பின்பற்றுகின்றார்களோ !
மனம்தான் எல்லாவற்றிற்கும மூலகாரணம். நானே சொல்கின்றேன் ஆலயக்கர்ப்பக்கிரகம்வரை சென்றுவருபவன். நண்பர்களுடன் வெளியில் போகும்போது நன்றாக புலால் சாப்பிடுவேன். அன்று ஏதாவது விசேடம் ஆலயம் போகவேண்டுமென்றால் உடனே தலைமுழுகி சென்றுவருவேன். அங்கு மனம்தான் சுத்தமாக இருக்கவேண்டும்.
[b] ?

