12-24-2003, 08:22 PM
புலால் உண்ணல் பஞ்சமா பாதகங்களுள் ஒன்று. எங்கள் மதம் எதையுமே செய்யாதே என தடை சொல்ல வில்லை.எல்லாம் சொல்லிப்போட்டு விட்டிட்டினம். கடைப்பிடிச்சா என்ன கடைப்பிடிக்காட்டி என்ன என்ற தோரணையில்.ஆனபடியா பாவம் குளிராக்கும் சாப்பிடட்டுமன்.அவனவன் புத்திக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ளுவது மனித இயல்பு. நடக்கட்டுமே. யாரும் யாரையும் ஒரு போதும் திருத்திவிட முடியாது.யாழ் எங்கோ தனது அம்மம்மா கதை சொன்னதாக ஞாபகம்.(சிங்கப்புூர் காறர்) மனிதருள் தான் நாமும் அடக்கம்.( தமிழருள்.)
[b]Nalayiny Thamaraichselvan

