12-24-2003, 04:10 PM
உண்மைச்சம்பவம்
எனது நண்பரின் மகளுக்கு ஜேர்மனியில் சகலமுறைப்படி திருமணம் நடந்தது திருமணம் நடந்த அடுத்தவாரம் திருமணத்தைநடாத்திய இரண்டு குருமாரும் அம்ஸ்ரடாம் நகரில்
ஒரு வீட்டில் இறைச்சிக்கறியுடன்
சாப்பிடும்பொழுது கண்ட எனது நணபர் திகைத்துவிட்டார் அவர்கள்
சொன்னார்கள் நாங்கள் கனடாபோக
போகமுயற்சிசெய்தோம் பிடிபட்டுவிட்டோம் அதுதான் இங்கு
தங்கியுள்ளோhம்
இப்படியும் நடக்கிறது
எனது நண்பரின் மகளுக்கு ஜேர்மனியில் சகலமுறைப்படி திருமணம் நடந்தது திருமணம் நடந்த அடுத்தவாரம் திருமணத்தைநடாத்திய இரண்டு குருமாரும் அம்ஸ்ரடாம் நகரில்
ஒரு வீட்டில் இறைச்சிக்கறியுடன்
சாப்பிடும்பொழுது கண்ட எனது நணபர் திகைத்துவிட்டார் அவர்கள்
சொன்னார்கள் நாங்கள் கனடாபோக
போகமுயற்சிசெய்தோம் பிடிபட்டுவிட்டோம் அதுதான் இங்கு
தங்கியுள்ளோhம்
இப்படியும் நடக்கிறது

