01-03-2006, 11:43 AM
அப்ப எதுக்கு எம்ஜிஆர் விடுதைபுலிகளுக்கு பணம் கொடுத்தவுடன், கலைஞரும் கொண்டு போய் கொடுத்தார், அதை புலிகள் வாங்க மறுத்ததும் தெரியாதா? அல்லது மறந்துவிட்டீரா? அல்லது மறைத்துவிட்டீரா?
.
.
.

