01-03-2006, 08:08 AM
ஏன் நீங்கள் ஒருவரும் தமிழ் நாட்டின் உன்மையான் கருத்துகளி செவி மடுப்பதே இல்லை. அங்கு ஒருவரும் மத்திய அரசாங்த்தை கருத்தை ஏற்காதவர் கிடையாது. உடனே பொடா ,தடா என்று பேச வேண்டாம். தேச பக்தியின் காரணமாக அனைவரும் மத்திய அரசின் கருத்தை ஏற்று கொண்டுள்ளனர்.

