01-03-2006, 07:38 AM
கலைஞரைப் பொறுத்த வரையில் எப்போதுமே இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு வராத வகையிலேயே முடிவுகள் எடுப்பார்....
ஈழத்தமிழருக்காக அவர் போராடி ஆட்சியை இழந்தார்.... மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தார்.... ராஜீவ் கொலைப் பழியை சுமந்தார்....
இனியும் அவர் தேவை இல்லாமல் இந்த விவகாரத்தில் மூக்கை நிழைத்து தமிழகத்தில் திமுகவை முகவரி இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதே தமிழ் நாட்டு தமிழரின் விருப்பம்.....
ஈழத்தமிழருக்காக அவர் போராடி ஆட்சியை இழந்தார்.... மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தார்.... ராஜீவ் கொலைப் பழியை சுமந்தார்....
இனியும் அவர் தேவை இல்லாமல் இந்த விவகாரத்தில் மூக்கை நிழைத்து தமிழகத்தில் திமுகவை முகவரி இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதே தமிழ் நாட்டு தமிழரின் விருப்பம்.....
,
......
......

