01-03-2006, 01:07 AM
இணையத்தால் புலம் பெயர் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தனது தரப்பு விவாதத்தை அழகாக வைத்துச்சென்ற சினேகிதி பல கருத்துக்களையும் வெட்டிச்சென்றார். (விஸ்ணு கொமாண்டோக்கள் என்று சொன்னதன் அர்த்தம் இப்பான் புரியுது)
சரி சிநேகிதியின் கருத்திற்கு வருவம்....
எதிரணித்தலைவர் சோழியான் அவர்களது கேள்விக்கு பதில் வைத்துச்சென்ற சிநேகிதி இளையோர் தாயகத்திற்குச்செய்த
உதாரணங்களையும் காட்டிச்சென்றார். களத்தில் பல இளைஞர்கள் சேந்து தமது ஊரில் ஒரு விளையாட்டுமைதானம் கட்டிக்கொண்டிருப்பதாக கூறிய நினைவு.. ஆங்காங்கே பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் தாயகத்திற்கு தம்மால் ஆனதைச்செய்து கொண்டிருக்கிறார்கள் பல இளையோர். அதேபோல் தாயகம் என்ற பெயரைக்கூறி சின்ன இடைவெளிக்குள் தங்கள் வங்கிகளை நிறைக்கும் இளையோர்களும் இருக்கிறார்கள்.
மற்றக்கருத்திற்கு வருவம்..
இணையத்தால் தான் அடையும் நன்மை என்று பலவற்றைக்குறிப்பிட்டிருக்கிறார். (ம் விரிவுரைக்கான நோட்சை.. குறிப்பிட்ட பாடத்திற்கான கையேட்டிலையும் படிக்கலாம்.) குறிப்பாக நூல்நிலையம் பற்றிக்கூறிய கருத்து முக்கியமானது. காலவதியான புத்தகங்களை உடனுக்குடன் புதிப்பித்துக்கொள்ளலாம் இணைய உதவியுடன் முடிவடையும் திகதிக்கு ஒருநாள் முன்னரே மின்னஞ்சல் வழியாக தகல் வரும் அதற்கேற்ப புதுப்பித்துக்கொள்ளலாம் இது நன்மை தானே இல்லை என்கிறீர்களா எதிரணியினர்.
இன்னொன்றைக்கூறிச்சென்றார்
ஒன்லைன்ல டிகிரியே பண்ணலாம் என்று கூறினார். இந்த இணையவழிப்பல்கழைக்கழகம் மூலம் தமிழில் கூட நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். நல்ல கருத்துத்தான்.
<b>வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
</b>
இந்த வேற்று நாட்டில இருக்கிறவையுடனான தொடர்பாடல்
ஊடகமாக இணையம் இருக்கு என்று எல்லாரும் திரும்பத்திரும்பச்சொல்றியள். தெரியாதவர்கள் உடனான தொடர்பாடல்கள் ஏற்படுத்துகின்ற பின்விளைவுகள் பற்றிக்கேள்வி எழுப்பியிருந்தோம் பதிலையே காணவில்லை..?? என்றப்போகிறார்கள் எதிரணியினர்.
<b>கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட
வசதியைப் பயன்படுத்துங்கோ..</b>
நல்ல கருத்துச்சொன்னார்.. அது சரி இப்படி ஏர்கோனோமிக்ஸ் (Ergonomics) தளபாடங்களை வாங்கிறதுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டி வருமே வீடுகளில் இடவசதியின்மை இப்படிப்பல பிரச்சனை இருக்க. அதற்கு என்ன சொல்கிறீர்கள்..?? என்கிறார்கள் எதிரணியினர்.
அத்தோடு இருந்த இடத்தில இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் அப்படி என்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள்.
நான் கேட்டது செய்தியால் மட்டும் மனிதன் பூரணத்துவம் அடைந்துவிடமுடியுமா என்பதே..?? வாசிப்பு நல்ல பழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.. இணையத்தில் செய்திகள்
எப்படி வருது.. ஒரு இணையம் வைத்திருக்கிற செய்தியையே எல்லாரும் பிரதி பண்ணிப்போட்டிருப்பார்கள். வாசித்ததையே திருப்பித்திருப்பி வாசிச்சால் பாடம் தான் வரும். :wink:
இணையத்தைக்களவாட மட்டும் தான் பாவிக்கவேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் சிநேகிதி. களவாடவும்
பயன்படுத்துகிறார்கள் என்கிறேன். ஒரு சில இணையங்களில் பதிவு முறையில் பாவனைக்கு விடும் சேர்ச் என்ஜின்களை மட்டுமே ஆசிரியர்களால் கண்டு பிடிக்கமுடியும். (அப்படியான லிமிட்டட் ஏரியாவிற்குள் எல்லாரும் நுழையமுடியாது) கூகுல் போன்ற பரந்து விரிந்த சேர்ச் என்ஜின்களில் இருக்கின்ற தகவல்கள் யாவும் நிரந்தரமனைவையும் அல்ல சரியானவையும் அல்ல. உங்களுக்கு வேண்டிய தகவலை ஒவ்வொரு பந்தியை ஒவ்வொரு இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்
அவற்றைத்தேடிக்கண்டு பிடிப்பது என்பது ஆசிரியர்களிற்கு கஸ்டமே.. இணையத்தில் உள்ளதை கொப்பி பண்ணிக்கொடுத்து ஒரு சில பாடங்களை திரும்பத்திரும்ப செய்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள். சிலதைப்பலதை மாத்தி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதைவிட இணையத்தில் கிடக்கும் தகவல்கள் யாவும் சரியானவை அல்ல. அதை வாசித்து விளங்கி எழுதுவதற்கு. பல பிழையான தகவல்களும் உண்டு. இணையத்தில் உள்ளவற்றை வாசித்து அறிவை வளர்க்கலாம் அது நன்மையே.. இணையத்தில் இருக்கும் தகவல்கள் யாவும் சரியானவை என்பதற்கு என்ன உறுதி??
<b>உங்கட வங்கி ரகசிய அலுவல்களை மற்றவர் ஹாக் பண்ணமுடியாமல் செய்யத்தான் தீச்சுவர் வைச்சிருக்கோணும்
</b>
நல்ல ஒரு கருத்தைத்தான் வைச்சிருக்கிறார் சிநேகிதி வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா போவான்.?? அதைத்தாண்டி எடுப்பதற்கும் பலவழிமுறைகள் இல்லையா..?? எத்தணை வியாபார இணையங்களின் தளங்கள் கக் பண்ணப்பட்டிருக்கு.. யாழ்கூட அந்த அவலத்தைச்சந்திச்சிருக்கிறதே..??
<b>இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச்சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர
குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது .இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே .வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.</b>
எழுதிற பெண்களை எதிர்கொள்கின்ற பிரச்சயை தனியா விவாதிக்கவேணும் என்றியள் அப்ப. சிநேகிதி அவர்களது கருத்தில் முக்கியமான விடையம் என்ன என்றால். சிநேகிதி (இணையத்தில்??) எழுதுவது அவரது பெற்றாருக்குத்தெரியாது என்கிறார்(பெற்றோரிடம் மறைக்கிறீர்கள்) ..அவரது பெற்றோரை ஏமாற்றுகிறார் அப்படியா.. ?? இது நன்மையா..?? அவரது பெற்றோர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அவர்
செய்யும் கைமாறு இதா..?? இப்படி எதிரணியினர் கேக்கப்போயினம்..
<b>கணனில நாங்கள் hide folder option
பாவிச்சா நீங்கள் show hide folder option
தெரிஞ்சு வைச்சிருங்கோ.</b>
கைட் போல்டரைக்கண்டு பிடிக்கிறதுக்கு நீங்கள் show கைட் போல்டர் ஒப்சனைப்பாவிக்கச்சொல்லியிருக்கிறார் சிநேகிதி நல்ல விடயம். பெற்றார்கள் கவிக்கவேண்டிய விடையம். அப்படியே இன்னொரு தகவல். கடவுச்சொல்லைச்சரியாக சொன்னால் தான் குறிப்பிட்ட கோப்பைப்பார்வையிட வைக்கும் மென்பொருட்களளும் உண்டு எதற்கும் உசாராய் இருங்கள். எவ்வளவு கஸ்டப்படவேண்டியிருக்ப்பாருங்கோ..?? இது தான் இணயம் தாற நன்மை என்கிறார்கள் எங்கே எதிரணியினர் இது தொடர்பாக உங்கள் கருத்தைப்பார்ப்போம்..
சிநேகிதி அவர்களது கருத்தில் கூறுகிறார். ஆபாசப்படங்களை இணையத்தால் மட்டும் அல்ல தொலைக்காட்சியிலும் பார்க்க முடியும் என்கிறார். அதைவிட படங்களில் கூட வருகின்றது என்கிறார். தொலைக்காட்சி என்பது வீட்டில் பலரது பார்வையில் இருப்பது. (தனி அறைவழிய வைச்சிருக்கிறவையை கடவுள் தான் காப்பாத்தவேணும்.) கூடுதலாக தொலைக்காட்சியி
போவதை குடும்ப உறுப்பினர்கள் பார்க்க நேரலாம் என்ற பயம் இளையோருக்கு இருக்கும். அதே போலவே படங்களில் போகின்ற ஆபாசக்காட்சிகளை ஓடவிட்டுப்பார்க்கும் குடும்பங்கள் தான் அதிகம். (இப்ப அந்த ஆபாசங்களைப்பத்தி கதை கவிதை எழுதி அதை விமர்சிக்கிறது தான் நாகரீகம் என்கிறார்கள். அதுவும் கூடுதலாய் இணையத்தில் இது சீரழிவில்லையா..?? )
சிறந்த ஒரு விடயத்தைச்சுட்டிக்காட்டினார் ஆபாசப்படங்களில் வருவது போல தன்து மனைவியை பார்க்க ஆசைப்பட்ட 40 வயசு ஆண் மகன் விவாகரத்துவரை சென்றதாய். சரி 40 வயசுக்காரருக்கே இந்த நிலைமை என்றால் இளையோர்கள் அதுவும் துடிப்புடையவர்களது நிலை என்ன என்றகேள்வியை எதிரணியினர் எழுப்பப்போகிறார்களோ..??
இன்னொருவிடையம் இப்படித்தான் தமிழ் இணையத்தில் ஒரு தகவல் வாசித்தேன். (தமிழ்மணத்தில்த்தான்.) ஒரு
வலைப்பதிவாளர் ஒரு இணையத்திற்கு விமர்னம் எழுதிறார். ஒருவர் தனது மனைவியை விதம் விதமாய் படம் எடுத்து
இணையத்தில் போட்டுள்ளாராம். அது அழகாம் கலையாம் என்று. இவர் இணைப்பைக்கொடுத்து அந்த இணையத்திற்கு இளையோரை வழிநடத்துகிறார். இது எந்த வகையில்
நன்மை..?? எத்தகையா சீரழிவு இது..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழ் இளையோர் தீவிரவாதச்செயல்களை இணையத்தின் மூலம் அறிகிறார்கள் என்று முன்னால் வைத்தவருக்கு ஒரு கருத்து எத்தனை தமிழ்ச்சினிமாவில்..?? எத்தனை வன்முறைக்காட்சிகள் இருக்கின்றன இப்ப வரும் படங்களில் நேரடியாகவே கொலைசெய்யப்படுவதையும் குத்தபபடுவதை காட்டுகிறார்கள் இவற்றை யாவரும் பார்க்கிறோமே..
கடைசியாக அன்னம் போல் பாலைக்குடியுங்கள் தண்ணியைக்கழித்துவிடுங்கள் என்று கூறிச்செல்கிறார் சிநேகிதி. அவரிடம் ஒரு கேள்வி.. அன்னத்திற்கு ஏன் பாலையும் தண்ணியையும் கலந்து வைக்கிறீர்கள்.?? அதற்கேன் சும்மா ரோதனை கொடுத்துக்கொண்டு.. பாலை வைச்சாக்குடிச்சிட்டுப்போகுது..?? என்று வருகிறார்கள் எதிரணியினர் பின்னால் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சிநேகிதியின் அனல்பறக்கும் கருத்தைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்வாழ் தமிழ்இளையோர் சீரழிகிறார்கள் என்ன அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி சிநேகிதியின் கருத்திற்கு வருவம்....
எதிரணித்தலைவர் சோழியான் அவர்களது கேள்விக்கு பதில் வைத்துச்சென்ற சிநேகிதி இளையோர் தாயகத்திற்குச்செய்த
உதாரணங்களையும் காட்டிச்சென்றார். களத்தில் பல இளைஞர்கள் சேந்து தமது ஊரில் ஒரு விளையாட்டுமைதானம் கட்டிக்கொண்டிருப்பதாக கூறிய நினைவு.. ஆங்காங்கே பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் தாயகத்திற்கு தம்மால் ஆனதைச்செய்து கொண்டிருக்கிறார்கள் பல இளையோர். அதேபோல் தாயகம் என்ற பெயரைக்கூறி சின்ன இடைவெளிக்குள் தங்கள் வங்கிகளை நிறைக்கும் இளையோர்களும் இருக்கிறார்கள்.
மற்றக்கருத்திற்கு வருவம்..
இணையத்தால் தான் அடையும் நன்மை என்று பலவற்றைக்குறிப்பிட்டிருக்கிறார். (ம் விரிவுரைக்கான நோட்சை.. குறிப்பிட்ட பாடத்திற்கான கையேட்டிலையும் படிக்கலாம்.) குறிப்பாக நூல்நிலையம் பற்றிக்கூறிய கருத்து முக்கியமானது. காலவதியான புத்தகங்களை உடனுக்குடன் புதிப்பித்துக்கொள்ளலாம் இணைய உதவியுடன் முடிவடையும் திகதிக்கு ஒருநாள் முன்னரே மின்னஞ்சல் வழியாக தகல் வரும் அதற்கேற்ப புதுப்பித்துக்கொள்ளலாம் இது நன்மை தானே இல்லை என்கிறீர்களா எதிரணியினர்.
இன்னொன்றைக்கூறிச்சென்றார்
ஒன்லைன்ல டிகிரியே பண்ணலாம் என்று கூறினார். இந்த இணையவழிப்பல்கழைக்கழகம் மூலம் தமிழில் கூட நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். நல்ல கருத்துத்தான்.
<b>வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
</b>
இந்த வேற்று நாட்டில இருக்கிறவையுடனான தொடர்பாடல்
ஊடகமாக இணையம் இருக்கு என்று எல்லாரும் திரும்பத்திரும்பச்சொல்றியள். தெரியாதவர்கள் உடனான தொடர்பாடல்கள் ஏற்படுத்துகின்ற பின்விளைவுகள் பற்றிக்கேள்வி எழுப்பியிருந்தோம் பதிலையே காணவில்லை..?? என்றப்போகிறார்கள் எதிரணியினர்.
<b>கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட
வசதியைப் பயன்படுத்துங்கோ..</b>
நல்ல கருத்துச்சொன்னார்.. அது சரி இப்படி ஏர்கோனோமிக்ஸ் (Ergonomics) தளபாடங்களை வாங்கிறதுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டி வருமே வீடுகளில் இடவசதியின்மை இப்படிப்பல பிரச்சனை இருக்க. அதற்கு என்ன சொல்கிறீர்கள்..?? என்கிறார்கள் எதிரணியினர்.
அத்தோடு இருந்த இடத்தில இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் அப்படி என்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள்.
நான் கேட்டது செய்தியால் மட்டும் மனிதன் பூரணத்துவம் அடைந்துவிடமுடியுமா என்பதே..?? வாசிப்பு நல்ல பழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.. இணையத்தில் செய்திகள்
எப்படி வருது.. ஒரு இணையம் வைத்திருக்கிற செய்தியையே எல்லாரும் பிரதி பண்ணிப்போட்டிருப்பார்கள். வாசித்ததையே திருப்பித்திருப்பி வாசிச்சால் பாடம் தான் வரும். :wink:
இணையத்தைக்களவாட மட்டும் தான் பாவிக்கவேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் சிநேகிதி. களவாடவும்
பயன்படுத்துகிறார்கள் என்கிறேன். ஒரு சில இணையங்களில் பதிவு முறையில் பாவனைக்கு விடும் சேர்ச் என்ஜின்களை மட்டுமே ஆசிரியர்களால் கண்டு பிடிக்கமுடியும். (அப்படியான லிமிட்டட் ஏரியாவிற்குள் எல்லாரும் நுழையமுடியாது) கூகுல் போன்ற பரந்து விரிந்த சேர்ச் என்ஜின்களில் இருக்கின்ற தகவல்கள் யாவும் நிரந்தரமனைவையும் அல்ல சரியானவையும் அல்ல. உங்களுக்கு வேண்டிய தகவலை ஒவ்வொரு பந்தியை ஒவ்வொரு இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்
அவற்றைத்தேடிக்கண்டு பிடிப்பது என்பது ஆசிரியர்களிற்கு கஸ்டமே.. இணையத்தில் உள்ளதை கொப்பி பண்ணிக்கொடுத்து ஒரு சில பாடங்களை திரும்பத்திரும்ப செய்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள். சிலதைப்பலதை மாத்தி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதைவிட இணையத்தில் கிடக்கும் தகவல்கள் யாவும் சரியானவை அல்ல. அதை வாசித்து விளங்கி எழுதுவதற்கு. பல பிழையான தகவல்களும் உண்டு. இணையத்தில் உள்ளவற்றை வாசித்து அறிவை வளர்க்கலாம் அது நன்மையே.. இணையத்தில் இருக்கும் தகவல்கள் யாவும் சரியானவை என்பதற்கு என்ன உறுதி??
<b>உங்கட வங்கி ரகசிய அலுவல்களை மற்றவர் ஹாக் பண்ணமுடியாமல் செய்யத்தான் தீச்சுவர் வைச்சிருக்கோணும்
</b>
நல்ல ஒரு கருத்தைத்தான் வைச்சிருக்கிறார் சிநேகிதி வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா போவான்.?? அதைத்தாண்டி எடுப்பதற்கும் பலவழிமுறைகள் இல்லையா..?? எத்தணை வியாபார இணையங்களின் தளங்கள் கக் பண்ணப்பட்டிருக்கு.. யாழ்கூட அந்த அவலத்தைச்சந்திச்சிருக்கிறதே..??
<b>இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச்சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர
குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது .இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே .வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.</b>
எழுதிற பெண்களை எதிர்கொள்கின்ற பிரச்சயை தனியா விவாதிக்கவேணும் என்றியள் அப்ப. சிநேகிதி அவர்களது கருத்தில் முக்கியமான விடையம் என்ன என்றால். சிநேகிதி (இணையத்தில்??) எழுதுவது அவரது பெற்றாருக்குத்தெரியாது என்கிறார்(பெற்றோரிடம் மறைக்கிறீர்கள்) ..அவரது பெற்றோரை ஏமாற்றுகிறார் அப்படியா.. ?? இது நன்மையா..?? அவரது பெற்றோர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அவர்
செய்யும் கைமாறு இதா..?? இப்படி எதிரணியினர் கேக்கப்போயினம்..
<b>கணனில நாங்கள் hide folder option
பாவிச்சா நீங்கள் show hide folder option
தெரிஞ்சு வைச்சிருங்கோ.</b>
கைட் போல்டரைக்கண்டு பிடிக்கிறதுக்கு நீங்கள் show கைட் போல்டர் ஒப்சனைப்பாவிக்கச்சொல்லியிருக்கிறார் சிநேகிதி நல்ல விடயம். பெற்றார்கள் கவிக்கவேண்டிய விடையம். அப்படியே இன்னொரு தகவல். கடவுச்சொல்லைச்சரியாக சொன்னால் தான் குறிப்பிட்ட கோப்பைப்பார்வையிட வைக்கும் மென்பொருட்களளும் உண்டு எதற்கும் உசாராய் இருங்கள். எவ்வளவு கஸ்டப்படவேண்டியிருக்ப்பாருங்கோ..?? இது தான் இணயம் தாற நன்மை என்கிறார்கள் எங்கே எதிரணியினர் இது தொடர்பாக உங்கள் கருத்தைப்பார்ப்போம்..
சிநேகிதி அவர்களது கருத்தில் கூறுகிறார். ஆபாசப்படங்களை இணையத்தால் மட்டும் அல்ல தொலைக்காட்சியிலும் பார்க்க முடியும் என்கிறார். அதைவிட படங்களில் கூட வருகின்றது என்கிறார். தொலைக்காட்சி என்பது வீட்டில் பலரது பார்வையில் இருப்பது. (தனி அறைவழிய வைச்சிருக்கிறவையை கடவுள் தான் காப்பாத்தவேணும்.) கூடுதலாக தொலைக்காட்சியி
போவதை குடும்ப உறுப்பினர்கள் பார்க்க நேரலாம் என்ற பயம் இளையோருக்கு இருக்கும். அதே போலவே படங்களில் போகின்ற ஆபாசக்காட்சிகளை ஓடவிட்டுப்பார்க்கும் குடும்பங்கள் தான் அதிகம். (இப்ப அந்த ஆபாசங்களைப்பத்தி கதை கவிதை எழுதி அதை விமர்சிக்கிறது தான் நாகரீகம் என்கிறார்கள். அதுவும் கூடுதலாய் இணையத்தில் இது சீரழிவில்லையா..?? )
சிறந்த ஒரு விடயத்தைச்சுட்டிக்காட்டினார் ஆபாசப்படங்களில் வருவது போல தன்து மனைவியை பார்க்க ஆசைப்பட்ட 40 வயசு ஆண் மகன் விவாகரத்துவரை சென்றதாய். சரி 40 வயசுக்காரருக்கே இந்த நிலைமை என்றால் இளையோர்கள் அதுவும் துடிப்புடையவர்களது நிலை என்ன என்றகேள்வியை எதிரணியினர் எழுப்பப்போகிறார்களோ..??
இன்னொருவிடையம் இப்படித்தான் தமிழ் இணையத்தில் ஒரு தகவல் வாசித்தேன். (தமிழ்மணத்தில்த்தான்.) ஒரு
வலைப்பதிவாளர் ஒரு இணையத்திற்கு விமர்னம் எழுதிறார். ஒருவர் தனது மனைவியை விதம் விதமாய் படம் எடுத்து
இணையத்தில் போட்டுள்ளாராம். அது அழகாம் கலையாம் என்று. இவர் இணைப்பைக்கொடுத்து அந்த இணையத்திற்கு இளையோரை வழிநடத்துகிறார். இது எந்த வகையில்
நன்மை..?? எத்தகையா சீரழிவு இது..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழ் இளையோர் தீவிரவாதச்செயல்களை இணையத்தின் மூலம் அறிகிறார்கள் என்று முன்னால் வைத்தவருக்கு ஒரு கருத்து எத்தனை தமிழ்ச்சினிமாவில்..?? எத்தனை வன்முறைக்காட்சிகள் இருக்கின்றன இப்ப வரும் படங்களில் நேரடியாகவே கொலைசெய்யப்படுவதையும் குத்தபபடுவதை காட்டுகிறார்கள் இவற்றை யாவரும் பார்க்கிறோமே..
கடைசியாக அன்னம் போல் பாலைக்குடியுங்கள் தண்ணியைக்கழித்துவிடுங்கள் என்று கூறிச்செல்கிறார் சிநேகிதி. அவரிடம் ஒரு கேள்வி.. அன்னத்திற்கு ஏன் பாலையும் தண்ணியையும் கலந்து வைக்கிறீர்கள்.?? அதற்கேன் சும்மா ரோதனை கொடுத்துக்கொண்டு.. பாலை வைச்சாக்குடிச்சிட்டுப்போகுது..?? என்று வருகிறார்கள் எதிரணியினர் பின்னால் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சிநேகிதியின் அனல்பறக்கும் கருத்தைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்வாழ் தமிழ்இளையோர் சீரழிகிறார்கள் என்ன அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

