12-22-2003, 09:03 PM
ஒரு அமெச்சுர் விஞ்ஞானி இரவு வேளையில் வானத்து நட்சத்திரங்களை உன்னிப்பாக கவனித்து அவைகளைப் பற்றி குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதன் சுவாரஸ்யத்தில் நடந்து கொண்டே சென்றவர் ஒரு பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். 'உதவி உதவி' என்கிற அவர் அறைகூவல் பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்டது. அவர் ஒரு சாதாரண குமாஸ்தா. கிணற்றில் எட்டிப் பார்த்து ''என்ன விஞ்ஞானியே, வானத்தைப் பார்க்கிற சுவாரசியத்தில் காலடியில் பூமியை புறக்கணித்து விட்டீர். நல்லவேளை முழங்கால் சிராய்ப்புகளுடன் தப்பித்தீர்'' என்று மெல்ல மெல்ல அவரை மேலே கொண்டுவந்து ஆசுவாசப்படுத்தினார்.
நீதி:- பிரபஞ்சத்தை அறிய முயற்சிப்பதன் முன் உன் காலடியில் உள்ளதை அறிந்துகொள்¢.
நன்றி: அம்பலம்
நீதி:- பிரபஞ்சத்தை அறிய முயற்சிப்பதன் முன் உன் காலடியில் உள்ளதை அறிந்துகொள்¢.
நன்றி: அம்பலம்
[i][b]
!
!

