Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி
#1
<span style='font-size:25pt;line-height:100%'>திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி
திருகோணமலை பெரியகடை கடற்கரையில் இன்று இரவு 7:55 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் அங்கிருந்த 5 பேர் உயிரிழந்திருப்பதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இக்குண்டை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

தாக்குதலை நடத்தியது யாரென்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர் </span>
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Reply


Messages In This Thread
திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி - by கீதா - 01-02-2006, 08:55 PM
[No subject] - by kurukaalapoovan - 01-02-2006, 09:19 PM
[No subject] - by கீதா - 01-02-2006, 09:28 PM
[No subject] - by தூயவன் - 01-03-2006, 05:01 AM
[No subject] - by Rasikai - 01-03-2006, 06:56 AM
[No subject] - by MUGATHTHAR - 01-03-2006, 07:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)