Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மக்கள் படைத் தாக்குதல்களும்....
#3
இந் நிலையில் புதிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சிறுப்பிள்ளைத்தனமான அறிக்கை அதாவது " 7000ம் உறுப்பினர்களைக்கொண்டு விடுதலைப்புலிகள் 1லட்சத்து 20 ஆயிரம் இராணுவத்தை ஒன்றும் செய்ய முடியாது" அவரின் சிறுபிள்ளைத்தனமான இராணுவ யுக்தியை தெட்டத்தெளிவாக காட்டுகிறது இதை இவர்மட்டும் கூறவில்லை அன்றிலிருந்து இன்று வரை உள்ள இராணுவத்தளபதிகள் எல்லேரும் கூறினார்கள் சந்திரிகா ஆட்சியின் போது மாமனார்(அனுருத்த ரத்வத்த) கூறினார் ஜெயசிக்குறு நடவடிக்ககையில் 75 வீதமான புலிகளை அழித்து விட்டோம் எஞ்சிய சிலர் காட்டுக்குள் ஒளிந்திருக்கின்றனர் அவர்களையும் வெகுவிரைவில் அழிப்போம்ஆனால் நடந்தது என்ன எஞ்சியவர்கள் அடித்த அடியில் மூன்று நாட்களில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடியவர்கள் தானே
மேற்குலக இராணுவ வல்லுணர்களே விடுதலைப்புலிகளின் பலம் என்ன என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் இதற்கிடையில் இராணுவத் தளபதிபள் நகைச்சவையாக கதைக்கின்றார்கள்
Reply


Messages In This Thread
[No subject] - by selvanNL - 01-02-2006, 11:34 AM
[No subject] - by நர்மதா - 01-02-2006, 12:37 PM
[No subject] - by narathar - 01-02-2006, 12:41 PM
[No subject] - by வினித் - 01-02-2006, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)