01-02-2006, 05:56 AM
நல்லாகப் போட்டுத் தாக்கின்றியள். பலர் ஒன்றிணைந்து பேசுவது பெருமையாகக் கிடக்குது.
அது நிற்க, ஒரு பழமொழி தெரியுமா? தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று. காந்திக்கு பிறகு இப்ப வந்திருப்பது புதுத் தலைமுறை தானே. அது தான் தெரியவில்லையாக்கும்
அது நிற்க, ஒரு பழமொழி தெரியுமா? தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று. காந்திக்கு பிறகு இப்ப வந்திருப்பது புதுத் தலைமுறை தானே. அது தான் தெரியவில்லையாக்கும்
[size=14] ' '

