01-02-2006, 04:38 AM
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
என்ன கெடுதல் பண்ணாமல் இருக்கிறது என்று கேளுங்கள் அதுதான் பொருத்தமாய் இருக்கும்.
ஐயா வானம்பாடியாரே ஒரு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தபவர்கள் அக்காலப்பகுதியில் அந்நாட்டை ஆள்வர்களே தவிர ஒரு நாட்டைக்குறிக்கும் போது அதன் ஆறு, மலை, மரம், செடி, கொடி அல்ல. அந்நாட்டை அக்காலப்பகுதியில் ஆள்பவர்கள் செய்யும் தவறு அந்நாடு செய்ததாகவே பார்க்கப்படுகிறதே தவிர அவர்களைத் தனிமனிதர்களாகப் பார்ப்பதில்லை.
தன்ர சூத்தைய பாக்க வக்கில்ல மற்றவர்களுடைய பிரச்சினையில் அல்லவா உங்கள் நாடு மூக்கை நுழைக்கிறது. :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

