01-02-2006, 02:31 AM
கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

