01-02-2006, 02:05 AM
kurukaalapoovan Wrote:இந்தியாவை சுற்றியுள்ளவர்களுடன் கலாச்சாரத்தால் மொழியால் தொடர்பு இருக்கலாம். ஆனால் அவை இந்திய மேலாண்மைவாத வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் சொலுத்த கிடைத்த அதிகாரமாக ஆயதமாகத்தானே பார்க்க முனைகிறார்கள்.
அவர்களை சோவியத்யூனியனுக்கு கம்யூனிசத்தின் கீழ் கிடைத்த முதலாளித்துவம் போன்ற ஒரு பொது எதிரி போன்ற ஒன்றுக்காக அணிதிரழவைக்கவும் முடியாது. சர்வாதிகாரியை அரசபரம்பரையின் ஆட்சி என்ற பெயரில் நேபாளத்தில் வைத்திருக்கிறார்கள்.
ம்ம்ம்ம்.. பார்ப்பண வாத மேலாதிக்கக் கொள்கை, காரணமாய் இருக்கலாம்...... நான் பெரியவன் நீ சிறியவன் நான் சொல்வதை நீ கேள் எண்ட போக்கோடு கூடிய கொள்கை... அதைவிட யாரையும் அவர்கள் நம்புவதில்லை... சாணக்கியர் பிறந்தநாடு இராசதந்திரத்தில் தடுமாறுகிறதா..??? :wink:
::

