01-02-2006, 01:20 AM
kurukaalapoovan Wrote:வல்லரசாக வரத்துடிக்கிற எந்த ஒரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கையை அநியாம் நியாம் எல்லாம் பாத்து வகுக்க முடியாது. அந்த கொள்கை சார்ந்த விடையங்களை தங்களுது குடிமக்களுக்கு போதிக்கும் கடமையுள்ள அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களும் நீதி நியாயம் தர்மத்தின் பால் எழுதமாட்டா. தமது தேசிய நலன்களை முன்நிறுத்தித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளுவார்கள். இதனால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இந்தியக் கூடிமகனை விளங்கிக் கொள்ளலாம் மன்னிக்கலாம்.
ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.
என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:
சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!
அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!
::

