01-02-2006, 01:12 AM
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
இலங்கை அரசுக்கு பெருந்தொகையாக நிதி உதவிகள், ஆயுத உதவிகள் கப்பல்கள், ராடர்கள், எல்லாம் எதுக்கு குடுக்கிறதாய் நினைக்கிரீங்கள்.... சிங்களவனிடம் நல்லபேர் வாங்கமட்டும் தானா... தமிழனை அளிக்க இல்லையா...??? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியா தமிழரைக் கொல்வதுக்கு உதவி செய்வதையும் நிறுத்தச் சொல்லும்.. நாங்கள் நிறுத்துகிறோம்....
முதலில் நீங்கள் சுத்தமாக இருக்கப் பாருங்கள் பிறகு மற்றவனை குற்றம் சொல்லலாம்...
இந்தியா செய்வதை இருட்டடிப்புச் செய்ய வேண்டும் எண்று கேட்டுக்கொள்ளா, உங்களுக்கு ஜனானாயக நாட்டின் குடிமகன் எண்டு சொல்ல கேவலமாய் இல்லை... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

