01-02-2006, 01:10 AM
உயிரைக் காப்பாற்ற பாதுகாப்பான ஊருக்குப்போகிறார்கள் அவ்வளவுதான். இதில் உண்மையான தமிழன் என்ற கேள்விக்கு இடமில்லை. பாதுகாப்புத்தேடி இடம் பெயர்வது மனித இயல்பு.
அப்படி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வது. அவர் அவர் உயிரைப்பாதுகாத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்.
அப்படி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வது. அவர் அவர் உயிரைப்பாதுகாத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்.

