01-02-2006, 01:06 AM
வல்லரசாக வரத்துடிக்கிற எந்த ஒரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கையை அநியாம் நியாம் எல்லாம் பாத்து வகுக்க முடியாது. அந்த கொள்கை சார்ந்த விடையங்களை தங்களுது குடிமக்களுக்கு போதிக்கும் கடமையுள்ள அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களும் நீதி நியாயம் தர்மத்தின் பால் எழுதமாட்டா. தமது தேசிய நலன்களை முன்நிறுத்தித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளுவார்கள். இதனால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இந்தியக் கூடிமகனை விளங்கிக் கொள்ளலாம் மன்னிக்கலாம்.
ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.
ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.

